மெல்போர்ன் : மெல்போர்னில் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஸ்ரீ குன்றத்து குமரன் கோயிலில் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் மகோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவு நாளான ஏப்ரல் 14ம் தேதி, கிருஷ்ண மகா பூஜை மற்றும் பவமன ஹோமம் ஆகியன நடைபெற உள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் ....
விக்டோரியா : விக்டோரியாவிலுள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் வரும் மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 29 வரை சிவன் மகோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த மகோற்சவ விழா மார்ச் 16 ம் தேதி அன்று கணபதி பூஜையுடன் துவங்குகிறது. 18ம் தேதி கொடியேற்ற விழாவும், 26 ம் தேதி ரதோற்சவமும், 27ம் தேதி தீர்த்த ....
மெல்போர்ன் : மெல்போர்னில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ மகாலட்சுமி திருவிளக்கு பூஜை வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. ஆலய குருக்களின் வழிகாட்டுதலில் இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு 2 தட்டுக்கள், 1 குத்துவிளக்கு, 1 பஞ்சபாத்திரம் ஆகியவற்றுடன் ....
விக்டோரியா : வரும் ஜனவரி 27ம் தேதி விக்டோரியாவில் உள்ள ஸ்ரீ குன்றத்து குமரன் கோயிலில் தைப்பூச பெருவிழா நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு நித்திய பூஜையுடன் துவங்க உள்ளது. விழாவில் பக்தர்களின் பால்குடம், காவடியை தொடர்ந்து கும்ப பூஜை, முருகன் மற்றும் வேலுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ....
மெல்போர்ன் : மெல்பேர்ண் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் கடந்த டிசம்பர் 14ம் தேதி மார்கழி மகாஉற்சவமான திருவத்யாயன உற்சவம் துவங்கியது. இந்த உற்சவம் ஜனவரி 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி மற்றும் நம்மாழ்வார் மோட்ஷம் ஆகியன டிசம்பர் 24ம் தேதி நடைபெற ....
'உடையவர்' என்று வைணவ பக்தர்களால்கொண்டாடப்படுபவரும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமான ஸ்ரீராமானுஜருடைய ஜன்ம நக்ஷத்திரத்தை, ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள சுமார் நூற்றைம்பது வைணவர்கள்ஆண்டாள் பக்தர்கள் குழு என்ற அமைப்பின் சார்பில் வெஸ்ட் மீட் ஸ்கௌட்ஸ் ஹாலில் 28ந்தேதி ....
மெல்பேர்ன்: 'கலை ஒலி மாலை 2012' என்ற பெயரில் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தேமதுரத் தமிழோசை தனது (ஏ.டி.பி.சி.,) தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் மெல்பேர்ன் பிரெஸ்ரன் நகர மண்டபத்தில், அரசு விடுமுறை நாளான ஏப்ரல் 25ம் தேதி மாலை வெகு சிறப்பாக நடத்தியது. விழா மண்டபம் நம் ....
ஃபிளிமிங்டன் : ஆஸ்திரேலியாவின் ஃபிளிமிங்டன் பகுதியில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் சார்பில் ஹோம்புஷ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமஸ்கிருத பள்ளி பிப்ரவரி 05ம் தேதியன்று துவக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நியூசவுத் வேல்ஸ் பகுதி புதுமை கல்வி மைய இயக்குனர் ....
சிட்னி: ஜனவரி 22ந் தேதி சிட்னி நகரில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக காணும் பொங்கல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழச்சி சிட்னி நகரிலுள்ள டன்டாஸ் கம்யூனிட்டி சென்டரில் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் சிட்னி வாழ் தமிழர்கள் பலர் கலந்து ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...