சியோல்: தென்கொரிய நாட்டின்
தலைநகரும் உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான சியோல் நகரில்
நடைபெற்ற 26வது உலக சுற்றுலா நிகழ்ச்சியில். எல்.என்.டி சியோடா லி.மிடெட்
நிறுவனத்தின் துணை மேலாளரும் பரதநாட்டிய கலைஞருமான மணிமாறன் இளங்கோவனின்
பரதநாட்டிய நிகழ்ச்சி ....
டோக்கியோ : டோக்கியோ பகுதியிலுள்ள கவாசகி நகரில் ஜப்பான்வாழ் தமிழர்களுக்காக முழுமதி அறக்கட்டளை சார்பில் சார்பில், கடந்த பிப்ரவரி 10 ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்ப்ட்டது. இந்த பொங்கல் கொண்டாட்டம் தமிழரின் பாரம்பரியத்தையும், உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும் மற்றும் ....
ஹாங்காங் : ஏப்ரல் 25ம் தேதியன்று ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் இங்கேயும் ஒரு கங்கை என்ற தலைப்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. இரவு 7.30 மணியளவில் இந்தியா கிளப், 24, ....
ஹாங்காங்: ஹாங்காங்கில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு கோயில், சின்மயா மிஷன், சாய் மையம், சதாசிவ கோயில் ஆகியவற்றில் சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், பஜனைகள், ஆரத்தி ஆகியவை இடம் பெற்றன. நெய், பால், தேன், வில்வ இலை, குங்குமம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் ....
ஜகர்த்தா: இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவின் ப்ளூயிட் பகுதி தமிழ் மக்களால் அப்பகுதி சிவ மந்திரில் புத்தாண்டு தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சிவன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு எண்ணெய், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், கலச தீர்த்தம் உள்ளிட்ட 11 ....
ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிவ பெருமானுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பாக மிக அழகான புஷ்ப அலங்காரத்தை தொடர்ந்து சிவ அர்ச்சனையும், ஆருத்ரா தரிசனமும் ....
ஹாங்காங் : ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் குழந்தைகள் பலர் மாறுவேடப் போட்டிடில் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகள் தேவதைகள் போன்று வேடமிட்டு வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. பாடல்கள் பாடியும், பாட்டிற்கு ....
ஹாங்காங் : ஹாங்காங்கில் சர்வதேச நடன நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவில் பல நாட்டு கலாச்சாரங்களை விளக்கும் விதமாக மாணவர்கள் நடனம் ஆடினர். உலகின் பல்வேறு இடங்களுக்கு ....
ஹாங்காங் : ஹாங்காங் கன்னட சங்கத்தின் சார்பில் டிசம்பர் 17ம் தேதியன்று கதக் நடன நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஓஜாஸ் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்ச்சி, ஹாங்காங் கன்னட சங்கத்தின் சமுதாய சேவை பிரிவின் மூலம் இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் ....
பல நாடுகளின் கலாச்சாரங்களை சிறப்பிக்கும் வகையில் ஹாங்காங் ஒய்.எம்.சி.ஏ அமைப்பின் சார்பில் கிறஸ்துவ கல்லூரி வளாகத்தில் (டிசம்பர் 10ஆம் தேதி) சர்வதேச நடன நிகழச்சி நடைபெற்றது. இந்த சர்வதேச நடன நிகழ்சிசயில் இந்தியா, நேபாளம், சீனா மற்றும் ஜப்பானிய நடனங்கள் இம் பெற்றன. இதில் பாரத ....
பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...