சிங்கப்பூர் : 'சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்மொழியைத் தொடர்ந்து ஒரு வாழும் மொழியாக நிலைபெறச் செய்யத் தேவையான அனைத்து வளங்களையும் ஒதுக்க அரசு கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக பாலர் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியின் தரத்தை ....
சிங்கப்பூர் : மூத்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதை நூலான 'அந்தநான் இல்லை நான்' வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கடந்த மார்ச் 23ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காலாங் சமூக மன்ற அரங்கத்தில் மூத்த கவிஞர் அமலதாசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ....
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் சார்பில் நடைபெற்றது. இவ்விழா தேசிய நூலக வாரிய வளாக அரங்கில் தமிழாசிரியர் சங்க ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முடிவில் தமிழப் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ....
சிங்கப்பூர்: சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்திய கலாச்சார குழு சார்பாக, கடந்த ஜனவரி 20ம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கண்கவர் கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவின் போது புதிய சாதனை முயற்சியாக 1.2 மீட்டர் உயரம் கொண்ட பானையில் பொங்கல் ....
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் சிராங்கூன் சாலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கியது. ஸ்ரீ ஹனுமன் ஜெயந்திப் பெரு விழா வரை இவ்வர்ச்சனை தொடர்ந்து நடைபெறும். துவக்க நாளன்று ....
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றம் ஆதரவில் மணிமேகலைப் பிரசுரம் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மற்றும் நகரத்தார் பற்றிய நூல்களின் அறிமுக விழாவும் புத்தகக் கண்காட்சியும் உமறுப் புலவர் தமிழ் மொழி மைய மண்டபத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் ....
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மகோத்சவப் பெருவிழா நான்கு சனிக்கிழமைகளிலும் நடைபெற்றது. இம்மாதத்தில் வைகறையில் எம்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து தோமாலா சேவையும் விசேஷ அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரங்களும் ....
சிங்கப்பூர் :சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூர் அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம் கோலாகலமாக நடத்திய தமிழ்மொழி விழா, ஏப்ரல் 29ம் தேதி முடிவடைந்தது.இந்த விழாவின் இறுதி நாள் நிகழ்வு கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் மு.வ.புகழ் போற்றும் விழாவோடு நிறைவு பெற்றது. ....
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்புரை நிகழ்த்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் ....
சிங்கப்பூர் : ஜலான் புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிமாலை 139வது நிகழ்வு, மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் முதல் அங்கமாக கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த, வடித்த கவிதைகளை வாசித்தனர். இம்மாதக் கவிதைப் போட்டியில் ரொக்கப் பரிசு ....
பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...