துபாய் : துபாய் நாட்டில் உள்ள பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் வரும் 15ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. சர்வதேச மகளிர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி இந்த முகாமை பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு ....
துபாய்: தமிழ்த்துளி அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 12ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அல் தவார் ஸ்டார் இண்டெர்நேஷனல் பள்ளியில் மாலை 6 மணி முதல் இவ்விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்கவலை தமிழ்த்துளி அமைப்பின் நிறுவன தலைவி பிரியா ....
அபுதாபி: அபுதாபியில் கடந்த மார்ச் 2ம் தேதி சர்வதேச டிரையத்லான் போட்டி நடைபெற்றது. டிரையத்லான் போட்டியானது நீச்சல், சைக்கிளிங் மற்றும் ஓட்டம் உள்ளிட்டவற்றை கொண்டது ஆகும். அபுதாபி சுற்றுலா அத்தாரிட்டியின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச வீரர்கள் பலர் பங்கேற்று ....
துபாய்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமூக நற்பணி மன்றம் மற்றும் யூ.ஏ.இ., தமிழ்ச் சங்கமும் இணைந்து துபாயில் மாபெரும் ரத்த தான முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் வரும் மார்ச் 8ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை லதிஃபா மருத்துவமனையில் நடத்தப்பட உள்ளது. ....
குவைத்; குவைத் நாட்டில் 'குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்' சார்பில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி இன்பத் தமிழ் இசைவிழா மூவேந்தர் அரங்கம் அமைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி அவரை கௌரவிக்கும் வகையில் 'பன்னூல் பாவலர்' ....
சான்பிரான்சிஸ்கோ: சான்பிரான்சிஸ்கோ நகரில் வளைகுடா தமிழ் மன்றம் சார்பில், வரும் பிப்ரவரி 16ம் தேதி பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டிமன்ற நிகழ்ச்சி துப்லன் பகுதியிலுள்ள பாலோன் மிடில் பள்ளி அரங்கில் மதியம் 3 மணிக்கு பிரபல பேச்சாளர் அப்துல் காதர் ....
துபாய்: துபாயில் வரும் பிப்ரவரி 8ம் தேதி மாலை 6 மணிக்கு அல் தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் பட்டிமன்றம், பாட்டுமன்றம் மற்றும் போட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அமீரக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் நடனம், சர்வதேச ....
துபாய்: துபாயில் இருந்து
சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராசல் கைமா தமிழ் மன்றத்தின்
பொங்கல் விழா நாளை வெகு விமாசையாக கொண்டாடப்பட உள்ளது. நாளை மாலை 6.30
மணிக்கு இந்தியன் சங்க வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற
உள்ளது. அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி ....
ரியாத் : இந்தியாவின் 64 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிங் பஹத் மெடிக்கல் சிட்டியில் வரும் 25ம் தேதி காலை 9.30 முதல் 3 மணி வரை இந்த ரத்ததான முகாம் நடைபெறும். இது ரியாத் டி.என்.டி.ஜே நடத்தும் 22 வது ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...