துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
2019-10-23@ 12:27:43

துபாய் நகரின் பர்துபாய் பகுதி ரஜினி பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தை நிர்வாகித்து வருகின்றனர்.

ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள்,ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.கடையின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது

ஏராளமான ரஜினி ரசிகர்கள் இக்கடைக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.இக்கடைக்கு வருகை தந்த ரஜினி ரசிகரான கவுசர் பேக் என்பவர் கூறுகையில்…

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்றார்.

மேலும் செய்திகள்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!