தினமும் 25 கி.மீ தூரம் பயணித்து அலுவலகம் சென்று வருகிற எனக்கு, தொடர்ச்சியாக வரும் ‘பெண்கள் மீதான அத்துமீறல் செய்திகள்’ அச்சத்தை உண்டாக்குகின்றன. வெளியிடங்களில் அப்படியொரு ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி?
- பிருந்தா செல்வின், சென்னை.பதில் சொல்கிறார் காவல்துறை உயரதிகாரி முரளி
கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக ....
ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் காலணியைக் கொண்டு தங்களை காத்துக்கொள்ளும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் பள்ளி மாணவிகள். தானே மராத்தி மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நால்வரின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த காலணி ஆயுதம். வழக்கமாக பெண்கள் அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில கருவிகளை இணைத்துள்ளனர்.
ஒழுக்கத்தையே ‘நடத்தை’ என்றுதான் சொன்னார்கள் நம் முன்னோர்கள். நடத்தல் என்பது நம் உடல் உறுப்புகளின் ஒழுங்கான ஒத்திசைவு. காரை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்;
சைக்கிள் ஓட்டத்தான் ஒரு லாவகமான சமநிலை வேண்டும். அப்படித்தான் மனிதனின் நடையும். மனிதக் குரங்குகள் உள்ளிட்ட எந்த விலங்காலும் மனிதனைப் போல் ....
தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் ஏ இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் லேசான அமிலத்தன்மையும் இருக்கும் தக்காளி, சின்னச்சின்ன சருமப் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது. எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தருகிறது. தக்காளியை அரைத்து முகத்தில் பூசி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு அப்புறம் குளித்தால், பரு பிரச்னை ....
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க, நமது இருப்பிடம், உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் கவனம் தேவை. முதல் விஷயம் சுற்றுச்சூழல் சுத்தம். தூசி, மாசு இல்லாமல் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் போன்றவை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளியலறையும் கழிவறையும் பாசியோ, ....
குழந்தைப் பருவத்தில் இருந்தே கொழுப்பு அதிகம் இருந்தால் உடனே கவனித்து விடுவது தான் நல்லது. இல்லாவிட்டால், வயதான காலத்தில் பாடாய்படுத்தி விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு, இளம் வயது தவறு தான் காரணம்.
இளைய வயது குஷித்தனம், எதிலும் கட்டுப்பாடில்லா வாழ்க்கை எல்லாம், பல்வேறு பிரச்னைகளை விளைவிக்கும் என்பது உலக மருத்துவர்கள் ....
அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் நுரையீரலின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் நேரம். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்த நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.
இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மிளகு, பூண்டு முதலானவற்றை அதிகம் சேர்க்கலாம்.
வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...