நீரிழிவு நோய் இன்றைக்கு அதிகமாகி வருவதற்கு உணவு கட்டுபாடு இல்லாமையே காரணம். நீரிழிவுநோயை உணவு மூலம் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளமுடியும். பொதுவாக நீரிழிவில் இரண்டு வகை இருக்கிறது. அவை நீரிழிவு வகை 1 மற்றும் நீரிழிவு வகை 2. வகை 1 நீரிழிவு நோய் குழந்தை பருவத்திலிருந்தே ஏற்படுகிறது. ஏனெனில் கணையம் போதுமான அளவில் இன்சூலினை உற்பத்தி ....
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ....
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும் பருமனைப் பார்க்க முடிகிறது. உயிரையே பறிக்கிற அளவுக்கு அது படுபயங்கர பிரச்னை என்பது பலருக்கும் தெரிவதில்லை.
‘‘பருமனானது நீரிழிவு, இதய நோய், மலட்டுத்தன்மை என எல்லா நோய்களையும் வலிய இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தும்’’ என்கிறார் ....
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே மருந்தாய் அமையும். அதில் பாகற்காய்க்கும் பங்கு உண்டு பாகற்காய் நீரிழிவு சிக்கல்களை தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளளவர்கள் பாகற்காயை உணவில் எடுத்தக்கொள்ள ....
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் ....
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கூற்றை நாம் பலமுறை நினைவு கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.
நீரிழிவு நோயாளிகள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ....
வெந்தயம் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடியவற்றில் ஒன்று. வெந்தயத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. வெந்தயகீரையின் இலை, தண்டு, விதை முதலியன பயன்தரக்கூடியவை. ஒரு சிறு வெந்தயச் செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...