பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது ....
அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அடிபட்ட பிறகும் அந்தக் காயம் மறைந்தாலும், தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. வெறும் தழும்பு என்றால் பிரச்னையில்லை. தழும்பில் வலி உண்டாவது, முடிச்சுகள் மாதிரி மாறுவது, அரிப்பு போன்ற மாற்றங்கள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி தரும் தழும்புகளுக்கான ....
எங்கள் வீட்டுக் கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட் கனெக்ஷனும் உள்ளது. யாருமில்லாத நேரங்களில் பிளஸ் 1 படிக்கும் எங்கள் மகன், அதில் ஆபாச விஷயங்களைப் பார்ப்பது இப்போதுதான் தெரியவந்தது. வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் என்பது அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் இதை எப்படித் தடுப்பது?
பதில் சொல்கிறார் சென்னை சைஃபர் சொசைட்டி செயலாளர் ....
நமது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி காலத்தில் நாம் கேள்வியேப் பட்டிராத விஷயம். நமக்குப் புதுமையாகவும் நேரத்தை விரயமாக்கும் விஷயமாகவும் தெரிகிற இவை, நம் குழந்தை களுக்கோ தவிர்க்க முடியாத சுவாரஸ்யம். பிள்ளைகளின் உலகத்தில் பெரும்பங்கு வகிக்கிற இந்த இன்னொரு உலகத்தைப் பற்றி, அவற்றின் உபயோகங்கள் மற்றும் அபாயங்களைப் பற்றி எல்லா ....
உறவுக்குள் திருமணம் செய்வதால் காது கேளாத குழந்தைகள் பிறக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 10 ஆண்டுகளாக முகாம்கள் நடத்தி குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இஎன்டி ....
மருந்தாளுநர்களுக்கான தொடர் மருந்தியல் கல்வி கருத்தரங்கு புதுவை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்துமா நோயின் தாக்கம் மற்றும் குணப்படுத்துதல் குறித்து கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் பேசினார். அவர் பேசும்போது, ஆஸ்துமா என்பது நீடித்திருக்கக்கூடிய நுரையீரல் ....
கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ள தன் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதினரையும் வாட்டி வதைக்கிறது கோடை வெயில்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச் சத்தின் அளவு, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். ....
பணியாற்றும் இடத்தில் மன அழுத்தம், டென்ஷன் தொடர்ந்து நீடித்தால் உடலில் கொலஸ்டிரால் அளவு தாறுமாறாக உயர்ந்து இதய நோய்கள் ஏற்படுவதோடு மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. மனஅழுத்தம், அடிக்கடி டென்ஷனாவது போன்றவற்றால் நமது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும். 2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும். 3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும். 4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும். 5 கடவாய் பற்களின் மேல் ....
பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...