திருநெல்வேலி

முகப்பு

மாவட்டம்

திருநெல்வேலி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

டவுனில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் சேதம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:33:27

நெல்லை, : நெல்லை டவுனில் பழைய பிளாஸ்டிக்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
நெல்லை ....

மேலும்

நெல்லை கைலாசநாதர் கோயிலில் இன்று தாமிரபரணி புஷ்கர யாகம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:33:16

நெல்லை, : ஒரு நதி வடக்கு நோக்கி பாய்ந்தால், அதை பாவங்களை போக்கும் உத்தரவாகிணி என நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். அந்த ....

மேலும்

நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:33:04

நெல்லை, :நெல்லை அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படுவதாக கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ....

மேலும்

கோயில் கொடை விழா

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:54

நெல்லை, : அபிஷேகப்பட்டி முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா வரும் 27,28, 29ஆம் தேதிகளில் நடக்கிறது.
கோயில் விழாவை முன்னிட்டு வரும் 27ம் ....

மேலும்

விநாயகர் சிலை கிணற்றில் வீச்சு மர்ம நபர்கள் அட்டகாசம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:45

நெல்லை, : சங்கரன்கோவில் அருகே மேலநீலித நல்லூர் அடுத்துள்ளது சில்லிகுளம் கிராமம். இங்குள்ள குளக்கரையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை ....

மேலும்

கொக்கிரகுளம் ஆற்றுப் பாலத்தில் நடைபாதை உடைப்பால் பாதசாரிகள் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:37

நெல்லை, : நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் நடைபாதை உடைத்து போடப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
நெல்லை ....

மேலும்

நெல்லையில் 103.1 டிகிரி பதிவு நான்கு நாளில் விடைபெறுகிறது கத்திரி

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:25

நெல்லை, : கடந்த 20 தினங்களாக அனலாய் தகித்த சூரியனின் தாக்கம் அடுத்த 4 தினங்களில் கத்திரி விடைபெறுவதால் படிப்படியாக குறையும் ....

மேலும்

சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:12

நெல்லை, : நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலில்  ராஜகோபுர கும்பாபிஷேக விழா சிறப்பு வழிபாட்டுடன் நேற்று துவங்கியது.
நெல்லை ....

மேலும்

மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:32:01

நெல்லை, : நெல்லை கருப்பந்துறையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக தந்தையே மகனை கொலை செய்தது தெரிய ....

மேலும்

சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:31:48

நெல்லை, : நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலில்  ராஜகோபுர கும்பாபிஷேக விழா சிறப்பு வழிபாட்டுடன் நேற்று துவங்கியது.
நெல்லை ....

மேலும்

மதுவிற்ற தம்பதி உட்பட3 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:31:37

நெல்லை, : அச்சன்புதூர் அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 149 ....

மேலும்

வாரத்தில் 3 நாள் மட்டும் பாடம் நடந்ததால் தேர்ச்சியில் வீழ்ச்சியடைந்தஅரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கலெக்டரிடம் மனு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:31:29

நெல்லை, : வாரத்துக்கு 3 நாட்கள் பாடம் நடத்தியதால் தேர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி கண்ட ஊத்துமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உரிய ....

மேலும்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக செய்முறை தேர்வுகள் அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:30:48

நெல்லை, : நெல்லை பல்கலைக்கழக தொலை நெறி தொடர்கல்வி இயக்க செய்முறை தேர்வுகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ....

மேலும்

ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:30:39

நெல்லை, : ஆன்லைன் மூலம் நடந்த  கலந்தாய் வில் தகுதி இருந்தும்  பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல் பெறும் ....

மேலும்

நெல்லையில் ரயில்வே பொருட்கள் திருடியவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:30:27

நெல்லை, : நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே தளவாட பொருட்கள் திருடியவரை ரயில்வே   பாதுகாப்பு படை போலீசார் கைது ....

மேலும்

ஜெயந்தி விழாவையொட்டி டவுன் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:28:58

நெல்லை, : நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை டவுன் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் ....

மேலும்

பல் மருத்துவ சேவைக்கு விருது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:28:50

நெல்லை,  : செஞ்சிலுவை சங்கத்தின் 150 ஆவது ஆண்டு விழாவையொட்டி நெல்லை செஞ்சிலுவை சங்கம் சார்பில் சமுதாய சேவை புரிந்தமைக்கான விருது ....

மேலும்

அமலை செடிகள் ஆக்கிரமிப்பு குத்தாலப்பேரி குளம் சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:31:03

கடையம், :     ஜம்புநதி நாராயணப்பேரிக் கால்வாய் பாசன குளமான குத்தாலப்பேரி குளத்தை மழைக்கு முன்னர் சீரமைக்க விவசாயிகள் ....

மேலும்

ஆலங்குளம் அருகே அரிசி ஆலையில் லஞ்சம் கேட்ட மாஜி போலீஸ்காரர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:51

ஆலங்குளம், : ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நேற்று சென்ற ஒருவர், தான் சிறப்பு போலீஸ் எஸ்ஐ என்றும், ....

மேலும்

செங்கோட்டை விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:41

செங்கோட்டை, : செங்கோட்டை வெற்றி விநாயகர் கோயிலில் கும் பாபிஷேக விழா நடந்தது.
செங்கோட்டை செல் லையா தெருவில் அமைந்துள்ள வெற்றி ....

மேலும்

சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் குளத்தில் கவிழ்ந்து விபத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:34

சங்கரன்கோவில், : சங்கரன்கோவிலிலிருந்து நேற்று இரவு 8 மணிக்கு மதுரைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மதுரை மாவட்டம் ....

மேலும்

செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:26

செங்கோட்டை, : செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழங்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ....

மேலும்

அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி ஆர்வம் குறைகிறதா? மாணவர்களை சேர்க்க படாதபாடுபடும் ஆசிரியர்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:16

நெல்லை, : அரசுப் பள்ளிகளை தொடர்ந்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் கற்பவர்கள் எண்ணிக்கை குறையும் ....

மேலும்

ஆயிரப்பேரி கோயில் கொடை விழா முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:30:06

தென்காசி, : ஆயிரப்பேரி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 15ம் தேதி கால்நட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை ....

மேலும்

திசையன்விளையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் இயக்க நடவடிக்கை எம்எல்ஏ கோரிக்கைக்கு அரசு முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:29:59

திசையன்விளை, : திசையன்விளையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும் என்று மைக¢கேல் ராயப்பன் எம்எல்ஏ அரசுக¢கு கோரிக¢கை ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran