திருப்பூர்

முகப்பு

மாவட்டம்

திருப்பூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கோரிக்கைகளை வலியுறுத்தி நலவாரிய அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:49:10

திருப்பூர், : கட்டுமானத் தொழிலாளர், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட மனுக்களை தொழிலாளர்கள் ....

மேலும்

ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து சத்துணவு ஊழியர்கள் வெளிநடப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:48:53

அனுப்பர்பாளையம்,: அவிநாசி ஊரட்சி ஒன்றியத்தில் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து, சத்துணவு ஊழியர்கள் வெளிநடப்பு செய்து ஓன்றிய ....

மேலும்

காலாண்டு நிதிக்கொள்கை ஏமாற்றம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:48:42

திருப்பூர்,: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு நிதிக்கொள்கை தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ....

மேலும்

திருப்பூர், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:48:33

திருப்பூர், : திருப்பூர், தாராபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சிநிலையங்களில் பல்வேறு தொழில் பிரிவுக்கு மாணவர்கள் நேரடி சேர்க்கை ....

மேலும்

சவரத்தொழிலாளர் சங்க தேர்தல் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:48:21

திருப்பூர், : தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் பாண்டியன் நகர் கிளை சங்க தேர்தல் கூட்டம் மாநகரத் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் ....

மேலும்

கோழிக்கொண்டை பூச்செடிகளில் நோய் தாக்குதல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:48:09

பல்லடம்,: பல்லடத்தில் கோழிக்கொண்டைப் பூக்களுக்கு பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதித்ததால் விவசாயிகள் கவலை ....

மேலும்

செருப்புக்காலால் ஆசிரியர் உதைத்ததால் மாணவன் தற்கொலை முயற்சி

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:47:58

அனுப்பர்பாளையம்,:அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனை, கணித ஆசிரியர் செருப்புக்காலால் ....

மேலும்

டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்பதாக புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:47:45

திருப்பூர்,:  திருப்பூரில் அரசு டாஸ்மாக்கில் உள்ள பார்களில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவனோ கட்சியினர் ....

மேலும்

10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:47:35

திருப்பூர், : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய நடவடிக்கை ....

மேலும்

சிறுவன் கொலை வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:47:26

திருப்பூர், :  திருப்பூர் மண்ணரை ரோஜா நகரைச்சேர்ந்தவர் வைரமுத்து. அவர் மனைவி கற்பகவள்ளி. இவர்களது 4 வயது குழந்தை இன்பத்தமிழனை ....

மேலும்

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் மீது சுடு எண்ணெய் ஊற்றிய கும்பல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:47:11

அனுப்பர்பாளையம், : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்சென்றாயன்(28). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேயூர் ....

மேலும்

அனுமதி பெறாத கட்டடங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:08:22

திருப்பூர், :  நல்லு£ர் நுகர்வோர்நல மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் கலெக்டர் கோவிந்தராஜிடம் வழங்கிய மனுவில் ....

மேலும்

அமராவதியில் தண்ணீர் திறக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:08:13

உடுமலை, :  கரும்பு பயிர்களை காப்பாற்ற அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ....

மேலும்

காவல்துறையினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:08:05

திருப்பூர்,:  திருப்பூர் மாவட்ட அரசு அலுவலர்களுக்கு இளைஞர் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து  இரண்டு நாள் திறன் வளர்ப்பு ....

மேலும்

ஊரக வேலை திட்டத்தில் குளறுபடி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:07:08

உடுமலை, :  ஊரக வேலை திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் மாயமானதை கண்டித்து, கொழுமம் ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் ....

மேலும்

உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் டெபாசிட் தொகையை திரும்ப தரக்கோரி கான்ட்ராக்டர்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:06:57

உடுமலை,:  பிடித்தம் செய்த டெபாசிட் தொகையை திரும்ப வழங்க கோரி உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் கான்டிராக்டர்கள் முற்றுகை போராட்டம் ....

மேலும்

குடியிருப்பு பகுதியிலிருந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மூன்று மணி நேரம் சாலை மறியல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:06:42

உடுமலை, :  உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் மறியல் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் ....

மேலும்

பெருமாநல்லூர் காவல்நிலையத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:06:28

அனுப்பர்பாளையம்,:  திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தை, அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ....

மேலும்

மழைக்கால மின்விபத்து தவிர்க்க மின்வாரியம் எச்சரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:06:14

உடுமலை, : மழைக்காலங்களில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உடுமலை மின்வாரிய ....

மேலும்

விபத்தால் விபரீதம் பள்ளிவேன் மீது சரிந்த மின்கம்பம் குழந்தைகள் உயிர் தப்பிய அதிசயம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:06:06

திருப்பூர்,    திருப்பூர் அருகே வளைவில் திரும்ப முயன்ற தனியார் பள்ளிவேன் மின்கம்பத்தில் மோதியதில் கம்பம் உடைந்து வேன் மீது ....

மேலும்

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:05:55

திருப்பூர், :  அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்வழிக்கல்வி கூட்டியக்கம் சார்பில் ....

மேலும்

காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:05:36

பல்லடம்,:  பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ....

மேலும்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:05:29

திருப்பூர், :  நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோவிந்தராஜ் ....

மேலும்

கல்விக் கடன் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிக்கும் வங்கிகள்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:05:17

திருப்பூர், :  உயர் கல்வி படிக்க வங்கி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு காரணங்களைக் கூறி வங்கிக் கடன் தர ....

மேலும்

கதர் கிராம தொழில் ஆணையத்தின் மூலம் தொழிற்பயிற்சிகள்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:04:54

திருப்பூர், :  மத்திய அரசின் குறுந்தொழில் சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கதர் கிராம தொழில் ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran