கோயம்புத்தூர்

முகப்பு

மாவட்டம்

கோயம்புத்தூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சூலூர் தாலுகாவில் வருவாய் ஆய்வாளர் இல்லை மாணவ, மாணவிகள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:47:34


சூலூர், :  சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வாரப்பட்டி உள்வட்டத்தில் 8 மாதமாக வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்படாததால் அரசு ....

மேலும்

மாநகர மேம்பாட்டு திட்டம் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:47:24


கோவை, :  கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், காளப்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட 11 உள்ளாட்சி ....

மேலும்

ராஜ்நகர் தொழில் முனைவோர் வீடு கட்டும் சங்கம் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:47:13


பெ.நா. பாளையம், :  பெரியநாயக்கன்பாளையம் ராஜ்நகரில் தொழில் முனைவோர் தொழிலாளர் வீடு கட்டும் கூட்டுறவு நலச்சங்க கூட்டம் நடந்தது. ....

மேலும்

மாநகராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:47:04


கோவை, : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டு பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
 இவைகளால் பொது சுகாதாரத்துக்கு ....

மேலும்

சொத்து வரி புத்தகம் வாங்க காலக்கெடு நீட்டிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:44:46

கோவை, :மாநகராட்சி சொத்து வரி புத்தகம் வாங்க வரும் 25ம்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா ....

மேலும்

20 மாணவ மாணவிகளுக்கு இளம் சாதனையாளர் விருது

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:44:31

கோவை, :கோவை ரோட்டரி அப்படவுன் மற்றும் 14 ரோட்டரி சங்கங்களின் சார்பில் பல்வேறு விளை யாட்டு துறையில் சாதித்த 16 வயதிற்குட்பட்ட, ....

மேலும்

மின்சார விபத்து தவிர்க்க மின்வாரியம் அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:44:19


கோவை, :கோவை மதுக்கரை மார்க்கெட் அருகி உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சமீபத்தில் பெண் ஒருவர் பலியானார். இதனையடுத்து மின் ....

மேலும்

மாவட்ட மக்கள் தொகை 34 லட்சம் தாலுகா எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:56

கோவை,: கோவை மாவட்டத்தில் தாலுகா எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது. கோவை தெற்கு தாலுகா மூன்றாக பிரிக்கப்பட்டு, விரைவில் பேரூர், மதுக்கரை ....

மேலும்

பைக் மீது மோதியதில் 2 பேர் காயம் தனியார் பஸ் கல்வீசி உடைப்பு துடியலூர் அருகே மக்கள் ஆவேசம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:52

பெ.நா.பாளையம், : அதிவேக தனியார் பஸ் மோதியதில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கல்வீசி தாக்கியதில் ....

மேலும்

4 ஜேப்படி திருடர்கள் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:46

கோவை, : கோவை காந்திபுரம் பகுதிகளில் பஸ் ஏறும் பயணிகளிடம் ஜேப்படி செய்வது அதிகரித்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து, காட்டூர் ....

மேலும்

மாநகரில் 32 பள்ளிகளில் கல்வித் துறை இன்று ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:41

கோவை, : இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க ....

மேலும்

அரசு மருத்துவமனை கட்டடத்தில் ஏறி சைக்கோ தற்கொலை மிரட்டல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:34

கோவை, : கோவை அரசு மருத்துவமனை கட்டடத்தில் ஏறி சைக்கோ தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை அரசு ....

மேலும்

பெட்ரோல் குண்டு பதுக்கிய வழக்கில் இருவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:29

கோவை,: கோவை உக்கடம் செல்வபுரம் பை பாஸ் ரோட்டில் உள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இது ....

மேலும்

தனியார் ஆக்கிரமித்த ரூ2.50 கோடி நிலம் மாநகராட்சி மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:24

கோவை,: கோவை லே அவுட்டில் தனியார் ஆக்கிரமித்த  ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொத்தை மாநகராட்சி மீட்டது.
 கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு ....

மேலும்

அறிவொளி நகரில் ஒற்றை யானை அட்டகாசம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:19

கோவை, : கோவைப்புதூர் பகுதியிலுள்ள அறிவொளி நகரில் நேற்று இரவு 9 மணியளவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் ....

மேலும்

பஞ்சலிங்க அருவி வறண்டும் வசூல் தீவிரம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:14

உடுமலை,: உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவி தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டண வசூல் ....

மேலும்

ரசாயன கழிவு லாரியை சிறை பிடித்த விவசாயிகள்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:07

அன்னூர், :அன்னூர் அருகே ரசாயன கழிவு ஏற்றி வந்த லாரியை  விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  
அன்னூர் சுற்றுவட்டார ....

மேலும்

பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 5 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:57:02

திருப்பூர், : திருப்பூரில் வாகன திருட்டு மற்றும் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில்  5 பேரை போலீ சார் நேற்று கைது ....

மேலும்

எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. தலைமையில் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:55

ஈரோடு, :  ஈரோடு மாவட்ட எஸ். பி.அலுவலகத்தில் ஐ.ஜி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் தலைமயில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் 4 மாவட்ட ....

மேலும்

கோடை விடுமுறையால் சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:40

பொள்ளாச்சி, : பொள்ளாச்சிக்கு சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்  வால்பாறை, டாப்சிலிப், ஊட்டி உள்ளிட்ட ....

மேலும்

திமுகவை விட்டு விலக மாட்டேன்:குஷ்பு பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:25

கோத்தகிரி, :  கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் சேது சமுத்திர திட்டம் தொடர வேண்டும் என வலியுறுத்தி மார்க்கெட் திடலில் எழுச்சி ....

மேலும்

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:16

கோவை, : சேது சமுத்திர திட்டத்தை நிறைவேறற வேண்டும் என கோவையில் நடந்த திமுக கூட்டதில் துரைமுருகன் வலியுறுத்தனார்,.  
சேதுசமுத்திர ....

மேலும்

எச்.பி.எப். தொழிலாளர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:10

ஊட்டி, :  எச்பிஎப் தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ....

மேலும்

மேலாண்மை பட்டமேற்படிப்புகள் கற்பகம் பல்கலை.யில் அறிமுகம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:56:02

கோவை, :  மேலாண்மைத் துறையில் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களின் வாழ்கயை மேம்படுத்தும் வகை யில், கோவை கற்பகம் பல்கலைக்கழகமும், ....

மேலும்

கோடை விடுமுறையால் சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:55:57

பொள்ளாச்சி, : பொள்ளாச்சிக்கு சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்  வால்பாறை, டாப்சிலிப், ஊட்டி உள்ளிட்ட ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran