சென்னை

முகப்பு

மாவட்டம்

சென்னை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மோசடியில் இது புதுசு ஆதார் அடையாள அட்டைக்கு போட்டோ எடுப்பதாக பணம் வசூல்

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:05:29

சென்னை, :
ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா
120
வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ....

மேலும்

பெருங்குடி பகுதியில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போலீசார் பூட்டு போட்டுள்ளனர். பெருங்குடி சிக்னல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட 10 கார்களுக்கு போலீஸ் பூட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:05:19

துரைப்பாக்கம், :
சென்னை அடுத்த ராஜிவ் காந்தி சாலையில் சாப்ட்வேர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த ....

மேலும்

117 ஏக்கரில் சரக்கு முனைய பணி விளைநிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:05:09

ஆவடி, :
வண்டலூரில் இருந்து மீஞ்சூருக்கு 400 அடி வெளிவட்ட சாலை அமைக்கும் பணி
2
ஆயிரம் கோடி மதிப் பீட்டில் 2 ஆண்டுகளாக நடந்து ....

மேலும்

செங்கல்பட்டில் அதிமுக கோஷ்டி மோதல் மாவட்ட செயலாளர் எதிரில் அடிதடி, நாற்காலிகள் பறந்தன நடவடிக்கை கோரி மறியலால் பரபரப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:05:01

செங்கல்பட்டு, :
செங்கல்பட்டு நகர அதிமுக ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை படிவம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் ....

மேலும்

பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது கழிவுநீர் லாரி மோதியதில் 6ம் வகுப்பு மாணவி பலி

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:04:50

பூந்தமல்லி, :
முகப்பேர் மேற்கு, 4வது பிளாக்கில் வசிப்பவர் காசிராஜன். மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகள் ஸ்ரீஅபிராமி (12). அதே ....

மேலும்

1 கோடி மதிப்பு காலிமனையை போலி ஆவணத்தில் விற்க முயற்சி

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:04:42

சென்னை, :
துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவர் சென்னை போலீஸ் ....

மேலும்

திருவான்மியூர் குப்பத்தில் தீ 100 குடிசைகள் சாம்பல்

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:04:34

துரைப்பாக்கம், :
திருவான்மியூர் குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ....

மேலும்

அயப்பாக்கம் ஏரியில் நீர்க்கோழிகள் வேட்டையாடிய நரிக்குறவர் துப்பாக்கியுடன் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:04:29

ஆவடி, :
அயப்பாக்கம் ஏரியில் நீர்க்கோழிகளை வேட்டையாடிய நரிக்குறவர், துப்பாக்கியுடன் சிக்கினார். அவரிடம் இருந்து 50 நீர்க்கோழிகளை ....

மேலும்

சுவர்களில் விரிசலால் அதிர்வு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம்

பதிவு செய்த நேரம்:2013-06-20 10:04:22

ஆவடி, :
அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தை புதுப்பிக்க ஓராண்டுக்கு முன்
21.4
கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணி தொடங்கவில்லை. ....

மேலும்

தாம்பரம் பஸ் நிலையம் அருகே காரில் வேகமாக வந்த பிரபல ரவுடிகள் சிக்கினர்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:49

சென்னை, :
பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கண்காணிக்கவும், கைது செய்யவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தனிப்படை ....

மேலும்

தாம்பரத்தில் பரபரப்பு மின்சார ரயில் சாவி பெட்டி திருட்டு கேமராவில் பதிவான வாலிபர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:39

தாம்பரம், :
தாம்பரம் ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருந்து ரயில் சாவி பெட்டியை திருடிய வாலிபர் ரகசிய கேமராவில் பதிவானார். ....

மேலும்

கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் கைப்பை பறித்த 2 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:28

துரைப்பாக்கம், :
சென்னை அடுத்த பாலவாக்கம் அன்பழகன் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (40). இவரது மனைவி சாந்தி (35). இருவரும் கடந்த 16ம் தேதி ....

மேலும்

திருவான்மியூர் கடற்கரையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் காதலனிடம் பணம் பறிப்பு கும்பலில் 2 பேர் பிடிபட்டனர்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:19

துரைப்பாக்கம், :
திருவான்மியூர் கடற்கரையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த கும்பல், காதலனை தாக்கி பணம் பறித்தது. புகாரின்படி ....

மேலும்

குடிநீர் தட்டுப்பாடு ராயபுரம் நீரேற்று நிலையத்தில் பொதுமக்கள் திடீர் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:10

தண்டையார்பேட்டை, :
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் குடிநீர் ....

மேலும்

வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு ரயில் நிலைய நடைமேடையில் பைக் ஓட்டிய போலீசார் தட்டிக்கேட்ட ஊழியரை தாக்கியதால் தகராறு

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:05:03

சென்னை, :
ரயில் நிலைய நடைமேடையில் பைக் ஓட்டிய போலீசாரை தட்டிக் கேட்ட ரயில்வே ஊழியரை தாக்கி கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ....

மேலும்

தினகரன் செய்தி எதிரொலி பைக், ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:22

தாம்பரம், :
தினகரன் செய்தி எதிரொலியாக பைக், ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தாம்பரம் ....

மேலும்

பல்லாவரத்தில் சோதனை கார்பைட் கல்லால் பழுக்கவைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:15

தாம்பரம், :
பல்லாவரத்தில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்லாவரம் பகுதியில் ....

மேலும்

குப்பை கிடங்கில் தீ: 3 லாரிகள் கருகியது

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:00

ஆவடி, :
அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர், அண்ணா நகர் மேற்கு விரிவு உள்ளிட்ட ....

மேலும்

கடலை வியாபாரி வீட்டில் 270 சவரன் கொள்ளை ஒரு மாதமாகியும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:44:52

தண்டையார்பேட்டை, :
கடலை வியாபாரி வீட்டில் கொள்ளை நடைபெற்று ஒரு மாதமாகியும் கொள்ளையரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி ....

மேலும்

காற்றுக்காக கதவு திறந்து வைப்பு மனைவியின் செயினை பறித்தவர் கணவனிடம் சிக்காமல் ஓட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:44:41


ஆலந்தூர், :
பழவந்தாங்கலில் இரவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் செயின் பறித்து ஓடிய வாலிபரை, அவரது ....

மேலும்

ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல் மச்சான் இல்லாததால் மைத்துனருக்கு வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:47

தாம்பரம், :
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பாரதி நகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). கால் டாக்சி டிரைவர். நேற்று ....

மேலும்

திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து பலியான சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:39

வேளச்சேரி,  :
கால்வாயில் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி தரமணியில் ஆர்ப்பாட்டம் ....

மேலும்

பள்ளி பின்புறம் முட்புதரில் தீ புகை மூட்டம் சூழ்ந்ததால் மாணவர்களுக்கு கண் எரிச்சல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:30

திருவொற்றியூர், :
அரசு பள்ளி பின்புறமுள்ள முட்புதரில் ஏற்பட்ட தீவிபத்தால் மாணவ, மாணவிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
மணலியில் ....

மேலும்

திருவொற்றியூரில் தீயில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி மறியல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:24

திருவொற்றியூர், :
திருவொற்றியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி மறியல் செய்தனர். இதனால் எண்ணூர் ....

மேலும்

தரமணியில் திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து சிறுவன் பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:02:29

வேளச்சேரி, :
திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து 3வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தரமணி சீனியம்மன் கோயில் தெருவை ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran