சென்னை

முகப்பு

மாவட்டம்

சென்னை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தினகரன் செய்தி எதிரொலி பைக், ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:22

தாம்பரம், :
தினகரன் செய்தி எதிரொலியாக பைக், ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தாம்பரம் ....

மேலும்

பல்லாவரத்தில் சோதனை கார்பைட் கல்லால் பழுக்கவைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:15

தாம்பரம், :
பல்லாவரத்தில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்லாவரம் பகுதியில் ....

மேலும்

குப்பை கிடங்கில் தீ: 3 லாரிகள் கருகியது

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:45:00

ஆவடி, :
அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர், அண்ணா நகர் மேற்கு விரிவு உள்ளிட்ட ....

மேலும்

கடலை வியாபாரி வீட்டில் 270 சவரன் கொள்ளை ஒரு மாதமாகியும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:44:52

தண்டையார்பேட்டை, :
கடலை வியாபாரி வீட்டில் கொள்ளை நடைபெற்று ஒரு மாதமாகியும் கொள்ளையரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி ....

மேலும்

காற்றுக்காக கதவு திறந்து வைப்பு மனைவியின் செயினை பறித்தவர் கணவனிடம் சிக்காமல் ஓட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:44:41


ஆலந்தூர், :
பழவந்தாங்கலில் இரவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் செயின் பறித்து ஓடிய வாலிபரை, அவரது ....

மேலும்

ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல் மச்சான் இல்லாததால் மைத்துனருக்கு வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:47

தாம்பரம், :
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பாரதி நகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). கால் டாக்சி டிரைவர். நேற்று ....

மேலும்

திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து பலியான சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:39

வேளச்சேரி,  :
கால்வாயில் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி தரமணியில் ஆர்ப்பாட்டம் ....

மேலும்

பள்ளி பின்புறம் முட்புதரில் தீ புகை மூட்டம் சூழ்ந்ததால் மாணவர்களுக்கு கண் எரிச்சல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:30

திருவொற்றியூர், :
அரசு பள்ளி பின்புறமுள்ள முட்புதரில் ஏற்பட்ட தீவிபத்தால் மாணவ, மாணவிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
மணலியில் ....

மேலும்

திருவொற்றியூரில் தீயில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி மறியல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:43:24

திருவொற்றியூர், :
திருவொற்றியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி மறியல் செய்தனர். இதனால் எண்ணூர் ....

மேலும்

தரமணியில் திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து சிறுவன் பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:02:29

வேளச்சேரி, :
திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து 3வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தரமணி சீனியம்மன் கோயில் தெருவை ....

மேலும்

முகப்பேர் மூதாட்டி கொலையில் கார் டிரைவர் கைது நகைக்கு ஆசைப்பட்டு கழுத்தை அறுத்தேன்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:02:21

பூந்தமல்லி, :
முகப்பேர் மேற்கு பன்னீர்நகர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் உமாபதி (75). தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ....

மேலும்

குன்றத்தூரில் சோகம் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:02:11

பூந்தமல்லி, :
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்தனர்.
குன்றத்தூர் அக்னீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ....

மேலும்

ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ரயிலில் 6 நாள் புனித யாத்திரை

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:02:02

சென்னை :
அயனாவரம் சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சேஷாத்திரி கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக எண்ணற்ற ஆன்மிக ....

மேலும்

மூட்டு, முதுகு வலிகளுக்கு அக்குபஞ்சரில் தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:01:55

சென்னை:
ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ....

மேலும்

மாடம்பாக்கம் பேரூராட்சியில் 3 ஆண்டாகியும் முடிக்கப்படாத ஒருங்கிணைந்த கழிப்பறை பணி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:01:48

தாம்பரம், :
மாடம்பாக்கம் பேரூராட்சி 6வது வார்டில் மாம்மூர்த்தியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ....

மேலும்

போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல் மணலி, மாதவரத்தில் கள்ள நோட்டு புழக்கம்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:01:31

திருவொற்றியூர், :
மணலி, மாத்தூர், மாதவரம் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு புழக்கம் அதிகளவில் இருப்பதாக ....

மேலும்

மணலி மண்டலத்தில் அதிகாரிகளை பெண்கள் முற்றுகை 5 நாளுக்கு பின்னர் குடிநீர் சப்ளை

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:25:02

திருவொற்றியூர், :
மணலி மண்டலத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு ....

மேலும்

தொண்டு நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரவாணி சரமாரி புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:54

சென்னை, :
அரவாணிகளுக்கு வழங்க வேண்டிய பணியை புடவை கட்டிய ஆண்களுக்கு வழங்கி மோசடி செய்த தொண்டு நிறுவன நடவடிக்கையை எதிர்த்த ....

மேலும்

பம்மலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:43

தாம்பரம், :
பம்மலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை பணத்தை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
பல்லாவரம் அருகில் ....

மேலும்

நள்ளிரவில் திடீர் தீ விபத்து 20 குடிசைகள் சாம்பல் பெண் உடல் கருகி பலி

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:36

பூந்தமல்லி, :
நள்ளிரவில் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். மேலும் 20 குடிசைகள் எரிந்து நாசமானது. ....

மேலும்

ம.ம.மு. கழக நிர்வாகியின் தந்தைக்கு அரிவாள் வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:24

தாம்பரம், :
யார் பெரியவர் என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் தந்தைக்கு அரிவாள் வெட்டு ....

மேலும்

கள்ளநோட்டுகளுடன் ஒடிசா வாலிபர்கள் சிக்கினர் அறையில் கட்டுக்கட்டாக பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:17

சென்னை,  
ஒடிசாவில் இருந்து கள்ள நோட்டுகளை கொண்டு வந்து தி.நகர் ஜவுளிக்கடையில் மாற்ற முயன்றபோது 2 வாலிபர்கள் ....

மேலும்

தி.நகர் பிரபல ஜவுளிக்கடையில் சென்னைக்கு வந்தது எப்படி?

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:24:01


பிருந்தாவனின் உறவினர் பாரிமுனையில் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிருந்தாவன் மற்றும் ....

மேலும்

மனைவியை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு கழுத்தை அறுத்து மாமியார் படுகொலை

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:23:42

சென்னை, :
மதுராந்தகம் அடுத்த படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகா (50). இவரது மனைவி நவநீதம் (48). மகள் மீனா (25). மாமண்டூர் காமராஜர் நகரை ....

மேலும்

பெற்றோர் மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பதிவு செய்த நேரம்:2013-06-14 11:56:49

சென்னை, :
பெரம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஸ் குமார் (22). இவர் காதலித்து திருமணம் செய்த மனைவி தேவியுடன் (21) நேற்று போலீஸ் ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

தெருமுனை வரை வீசும் வெட்டிவேர் வாசம் முகவரிகூடத் தேவையில்லாமல் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. சென்னை சைதாப்பேட்டையில்  உள்ள சந்திரகுமாரியின் வீட்டுக்குள் நுழைந்தால், ஏதோ பிருந்தாவனத்துக்குள் இருப்பது போன்ற ...

ராஜலட்சுமி படத் தொகுப்பாளர்‘தென்னிந்தியாவின் முதல் பெண் எடிட்டர்’ என்கிற ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran