சேலம்

முகப்பு

மாவட்டம்

சேலம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

நோயாளிகளை அச்சுறுத்தும் விதமாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் நாய்கள், குதிரைகள் அப்புறப்படுத்த கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:40:43

மேட்டூர், : மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குதிரைகளும், நாய்களும் சுற்றித்திரிவதால¢ நோயாளிகளுக்கு ....

மேலும்

சேலம் ஜமாபந்தியில் 700 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:40:06

சேலம், : சேலம் ஜமாபந்தியில் கடந்த வாரத்தில் பெற்ற 700 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து குறைகள் ....

மேலும்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு தணிக்கை பணிகள் பயிற்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:58

சேலம், : சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ....

மேலும்

சேலம் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு ஜூன் 30க்குள் முடிக்க உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:51

சேலம், : பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க கணக்கெடுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு ....

மேலும்

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:43

ஏற்காடு, : சேலம் மாவட்டம் ஏற்காடு லேடீஸ் சீட்டில் இருந்து ஜென்ஸ் சீட் செல்லும் வழியில் தனியார் ஹோட்டலுக்கு அருகே உள்ள 60 அடி ....

மேலும்

மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப கூடுதல் காப்புத்தொகை விதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:37

சேலம், : மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களுக்கு கூடுதல் காப்புத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. ....

மேலும்

வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் ஞி7 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:30

வாழப்பாடி, : வாழப்பாடியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஞி7 லட்சத்திற்கு பருத்தி ஏலம் ....

மேலும்

ஆத்தூர் அருகே ஆட்சியரின் காரை 3 இடங்களில் வழிமறித்து பெண்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:39:21

துரித நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ
பனமடல் கிராமம் காமராஜ் காலனியில், ஆட்சியரின் காரை வழிமறித்து பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் ....

மேலும்

பழனியாபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:59

வாழப்பாடி, : வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் மாரியம்மன் கோ யில் கும்பாபிஷேகம் இன்று (23ம் தேதி) நடக்கிறது.
வாழப்பாடி அருகே சுமார் 200 ....

மேலும்

உறைவிட பள்ளியில் சேர இன்று கடைசி நாள்

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:46

சேலம், : சேலம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவி கள் அரசு உண்டு உறைவிட பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்று (23ம் தேதி) ....

மேலும்

ரவுடி உள்பட 6 பேரை வெட்டிய வழக்கில் நான்கு பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:35

சேலம், : சேலத்தில் 6 பேரை வெட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் வேலன் (36). ....

மேலும்

மேட்டூரில் பரபரப்பு திருமணத்தை பதிவு செய்ய வந்த காதலனை தாக்கிய உறவினர்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:27

மேட்டூர், : மேட்டூரில் ரகசிய திருமணத்தை பதிவு செய்ய காதல் ஜோடிகள் வந்த போது, காதலனை அவரது உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ....

மேலும்

ஆத்தூரில் என்எஸ் குமுதம் மருத்துவமனை திறப்பு விழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:18

ஆத்தூர், : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதிநகர் டாக்டர் வரதராஜுலு தெருவில், என்எஸ் குமுதம் மருத்துவமனை திறப்பு விழா இன்று (23ம் தேதி) ....

மேலும்

மெட்ரிக் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கான ஒதுக்கீடு ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:38:07

சேலம், : அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி இந்தாண்டு அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில் மொத்த ....

மேலும்

சேலத்தில் 7 பேரை வெட்டிய வழக்கு பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 11:37:59

சேலம், :  ஓமலூரை சேர்ந்த பாபு, கடந்த 8ம் தேதி காலை உறவினர்களுடன் காரில் அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்தார். அப்போது ....

மேலும்

ராஜீவ் காந்தி நினைவுதினம் இளைஞர் காங்கிரசார் மலரஞ்சலி

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:22:15

ஆத்தூர்,: ஆத்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ....

மேலும்

மகள் திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி வீரபாண்டி ராஜா அறிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:22:08

சேலம், :சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அவரது மகன் வீரபாண்டி ராஜா ....

மேலும்

ஆத்தூர் நகராட்சியில் 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:22:00

ஆத்தூர்,: ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கி 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று ....

மேலும்

ஆத்தூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 54 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:50

ஆத்தூர்,:ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று  3ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ....

மேலும்

சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:42

சேலம், : சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கூட்டங்கள் இன்று (22ம்தேதி) பெத்தநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி ....

மேலும்

சேலத்தில் 25ம் தேதி மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் பொறுப்பாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:35

சேலம், : சேலம் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் ....

மேலும்

இலவச புத்தகம், சீருடை, பை உள்ளிட்டவை பள்ளி திறக்கும் நாளில் கிடைக்க நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:27

சேலம், : பள்ளி திறக்கும் நாளில் புத்தகம், நோட்டு, சீருடை, பேக் உள்ளிட்ட இலவசப் பொருட்கள் மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை ....

மேலும்

செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:17

இடைப்பாடி,: இடைப்பாடி அருகே உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 10 ....

மேலும்

சுகவனேஸ்வரர், பெருமாள் கோயில் தேர் அலங்கரிக்கும் பணி மும்முரம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:21:00

சேலம், : வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில் தேர்களில் சாரம் கட்டி ....

மேலும்

குடிநீர் பிரச்னையில் தாக்குதலில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் மகன் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:20:47

சேலம், : வீராணத்தில் குடிநீர் பிரச்னையில் தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran