திருநெல்வேலி

முகப்பு

மாவட்டம்

திருநெல்வேலி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வாசுதேவநல்லூர் அருகே ஜெபம் செய்து நகை, பணத்தை பலமடங்கு பெருக்குவதாக ரூ.11 லட்சம் மோசடி 4 பேருக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:50:06

புளியங்குடி, : வாசுதேவநல்லூர் அருகே ஜெபம் செய்து நகை, பணத்தை பல மடங்கு பெருக்குவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் ....

மேலும்

மருத்துவமனைக்கு பலர் படையெடுப்பு கடையநல்லூரில் மீண்டும் டெங்கு நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:49:56

கடையநல்லூர், : கடையநல்லுர் நகராட்சி பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. ....

மேலும்

புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ வனத்துறையினர் போராடி அணைத்தனர்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:49:37

புளியங்குடி, : புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென பிடித்த காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்தது. வனத்துறையினர் விடிய, ....

மேலும்

நெல்லை மாவட்டத்தில் அரசு மானியத்தில் 1090 ஹெக்டேரில் சொட்டு நீர் பாசனம் கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:49:26

நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் அரசு மானியத்தில் 1090 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ....

மேலும்

கடையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத சார்பதிவாளர் அலுவலகம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:49:18

கடையம், : சேரன்மகா தேவி சரகத்துக்குட்பட்ட கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ....

மேலும்

அம்பையில் நடிகர் கார்த்தி பட ஷூட்டிங்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:49:06

அம்பை, : அம்பாசமுத்திரத்தில் நடிகர் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த பட ஷுட்டிங்கை காண ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் கார்த்தி, ....

மேலும்

நிறைவடையும் நிலையில் கோடைவிடுமுறை பாபநாசம் அருவிக்கு படகு போக்குவரத்து துவங்கவில்லை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:48:59

விகேபுரம், : கோடை கால விடுமுறை நிறைவடையும் நிலையில் பாபநா சம் பாணதீர்த்த அருவிக்கு செல்ல படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் ....

மேலும்

அமைப்புசாரா தொழிலாளர் குழந்தைகள் தொழிற்கல்விக்கான உதவித் தொகை உயர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:48:51

நெல்லை, : அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிற்கல்விக்கான உதவித்தொகை யை உயர்த்தி தமிழக அரசு ....

மேலும்

அடிக்கடி உடையும் குழாய்கள் களக்காடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:48:31

களக்காடு, : களக்காடு பகுதியில் குழாய்களில் ஏற்படும் உடைப்பால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ....

மேலும்

105.1 டிகிரி பதிவானது நெல்லையை ‘வறுத்தெடுக்கும்’ கத்திரி வெயில் இன்னும் 8 நாள் நீடிக்கும்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:47:17

நெல்லை : ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை காரணமாக, சூரியனின் வெப்ப கதிர்கள் பூமியை நேரடியாக தாக்குவதால் ஆண்டுக்காண்டு கோடை ....

மேலும்

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே கால்வாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து திடீர் குடிசைகள்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:47:10

அகற்றும்படி அதிகாரிகள் எச்சரிக்கை
சுரண்டை, : பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே கால்வாய் நிலத்தை பொதுமக்கள் போட்டி போட்டு ....

மேலும்

மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:47:00

திசையன்விளை, : இட்டமொழி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கட்டேரி மகன் முருகன் (48). இவர் அங்குள்ள மெயின்ரோட்டில் பனைகட்டை வியாபாரம் ....

மேலும்

புறம்போக்கு நிலத்தை பயன்படுத்த எதிர்ப்பு நெல்லை ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:47:12

நெல்லை, : தருவையை அடுத்துள்ள அடைமிதிப்பான்குளத்தில் அரசு புறம்போக்கு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஒரு தரப்பு மக்கள் பொங்கல், ....

மேலும்

நெல்லை மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:47:03

நெல்லை, : நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.
நெல்லை மாநகர பகுதியில் ....

மேலும்

பாளையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:54

நெல்லை, : பாளையங் கோட்டையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று நடந்தது. பாளை மண்டல தலைவர் எம்.சி.ராஜன் குத்து ....

மேலும்

நெல்லை மாவட்ட பதிவுதாரர்கள் பட்டியல் வெளியீடு தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர் நியமனம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:39

நெல்லை, :தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் பட்டியல் ....

மேலும்

பாளை. தாலுகா ஜமாபந்தியில் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:17

நெல¢லை, : பாளை. தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார்.
நெல்லை ....

மேலும்

வைகாசி பெருந்திருவிழா நெல்லை கைலாசநாதர் கோயிலில் நாளை தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:06

நெல்லை : நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நாளை  தேரோட்டம்  நடக்கிறது. ....

மேலும்

நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி நிவாரணம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:43

நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி நிவாரணத் தொகை அரசு ஒதுக்கீடு ....

மேலும்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:32

நெல்லை,  : வள்ளியூர் அருகேயுள்ள கோட்டையடி கிராமத்திற்கு வள்ளியூர் பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 4 ....

மேலும்

எப்எக்ஸ் கல்லூரியில் தொழில் முனைவு மேம்பாட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:25

நெல்லை, : நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் கல்லூரி மேலாண்மைத்துறை, தொழில் முனைவு மேம்பாட்டு மையம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான ....

மேலும்

பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:17

வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
நெல்லை, : நெல்லை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற ....

மேலும்

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புத்தக விற்பனை விழா

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:08

நெல்லை, : உலக புத்தக தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நெல்லை வண்ணார்பேட்டை ....

மேலும்

பக்கத்து வீடுகளில் நகை திருட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:52


நெல்லை, : பாப்பாக் குடி அருகே உள்ள கபாலி பாறை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டில் கடந்த ....

மேலும்

ஆனிப்பெருந்திருவிழாவுக்காக நெல்லையப்பர் கோயில் தேர்கள் சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:44


நெல்லை, : நெல்லையப்பர் கோயிலில்  ஆனி பெருந்திருவிழாவுக்காக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களை சுத்தப்படுத்தி தயார்செய்யும் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

டியர் மேடம், என் வயது 18. இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். பெற்றோருக்கு நான் ஒரே மகன். சின்ன வயதிலிருந்தே எனக்கு நண்பர்களே இல்லை. நானாகச் சென்று ...

தலைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறதல்லவா? ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran