விருதுநகர்

முகப்பு

மாவட்டம்

விருதுநகர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:06:35

விருதுநகர், : அனை த்து ஊராட்சிகளிலும் இன்றும், நாளையும் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் குடற்புழுக்க நீக்க முகாம் ....

மேலும்

திருமணமான 3 மாதத்தில் பெண்ணிடம் விவாகரத்து கேட்டு கொடுமை கணவன், மாமனார் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:06:29

விருதுநகர்,: திருமணமான 3 மாதத்தில் மறுமணம் செய்வதற்காக விவாகரத்து கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவன், ....

மேலும்

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு வெம்பக்கோட்டை அணை வறண்டது

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:06:22

சிவகாசி, : சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வெம்பக்கோட்டை அணை வறண்டது.
சிவகாசியின் குடிநீர் ஆதாரமாகவும், சாத்தூர், நென்மேனி ....

மேலும்

அருப்புக்கோட்டை&சென்னை இடையே விரைவு பஸ்களை இயக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:06:10

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ....

மேலும்

வெம்பக்கோட்டையில் யூனியன் அலுவலக கட்டுமான பணியை விரைவுப்படுத்த கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:06:01

சிவகாசி, : வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை ....

மேலும்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி மறுவாழ்வு மைய அமைப்பின் மேலாளர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:05:54

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு கணினி மற்றும் இயந்திரவியல் ....

மேலும்

சிவகாசி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:05:46

சிவகாசி, : சித்துராஜபுரம் சசிநகரில் கழ¤வுநீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள ....

மேலும்

வரதட்சணை கொடுமை பட்டாசு தொழிலாளி கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:05:36

சாத்தூர், : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய பட்டாசு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே ....

மேலும்

சங்கரன்கோவில்&தளவாய்புரம் இடையே கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை தேவை

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:05:30

தளவாய்புரம் : சங்கரன்கோவில்&தளவாய்புரம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் ....

மேலும்

வெம்பக்கோட்டை அருகே பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:05:23

சிவகாசி, : வெம்பக்கோட்டை அருகே வறட்சியால் பட்டுப்போன பனைமரங்களை வெட்டி செங்கல்சூளைக்கு  அனுப்பும் பணியில் விவசாயிகள் ....

மேலும்

திருவில்லி. வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:03:56

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.
திருவில்லிபுத்தூரில் ....

மேலும்

விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 176 பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை தேவை

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:03:49

விருதுநகர், : விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 176 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை ....

மேலும்

மரத்தில் கார் மோதி வியாபாரி பலி

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:03:39

சங்கரன்கோவில், : திண்டுக்கல் மாவட்டம் பெரியகொல்லம்பட்டியை சேர்ந்தவர் ரமணி. தோல் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் ....

மேலும்

செங்கல் மீது நின்று பள்ளி குழந்தைகள் யோகாசனம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:03:30

சாத்தூர், : அனைவருக்கும் கல்வி திட்டத்தை வலியுறுத்தி திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார் புரத்தில் உள்ள எல்விஆர் ....

மேலும்

வேன் மோதி முதியவர் பலி

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:40:52

சிவகாசி, :  சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(65), இவரது மகன் அந்தோணிகுரூஸ்(40) இருவரும் பட்டாசு ஆலையில் ....

மேலும்

பகலில் எரியுது விளக்கு

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:39:40

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது வன்னியம்பட்டி விலக்கு. இப்பகுதியில் உள்ள ஒரு தெருவிளக்கு சில தினங்களாக ....

மேலும்

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:39:34

சிவகாசி, :  சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் பேச்சி முத்துப்பாண்டியன்(45) இவர் ....

மேலும்

அருப்புக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறு பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:39:24

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாசிலை பகுதி, பந்தல்குடி ரோடு உள்ளிட்ட ....

மேலும்

உழவர் பெருவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:38:40

சாத்தூர், :  வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழாவின் நிறைவு விழா கரிசல்பட்டி கிராமத்தில் நடந்தது.  ஒருங்கிணைந்த ....

மேலும்

கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:38:30

சாத்தூர், :   கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தூர் அருகே ....

மேலும்

ராஜபாளையத்தில் கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:38:20

ராஜபாளையம், : ராஜபாளையத்தில் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து ....

மேலும்

பட்டாசு ஆலை பிரச்னை விஸ்வரூபம் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:38:00

சிவகாச¤, ; சிவகாசியில் விதிமீறி செயல்பட்டு பட்டாசு ஆலைகளில் விபத்து நடந்தால் ஆலை உரிமையாளர்கள் குண்டர் சட்டத்தில் கைது ....

மேலும்

வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை தேவை

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:37:47

திருவில்லிபுத்தூர், : மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி விளைநிலங்களுக்குள் நுழையும் வனவிலங்குகளை ....

மேலும்

ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டபணிக்கான சமூக தணிக்கை பயிற்சி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:37:40

விருதுநகர், : தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில் சமூக தணிக்கை மேற்கொள்ள ஊராட்சி தலைவர் மற்றும் செயலர்களுக்கு பயிற்சி ....

மேலும்

கல்லூரி ஆண்டுவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 12:35:54

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர்அருகே உள்ள மல்லி சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரியின் 7ம் ஆண்டுவிழா நடந்தது. கல்லூரி செயலர் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran