தஞ்சாவூர்

முகப்பு

மாவட்டம்

தஞ்சாவூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மண் மாதிரி எடுப்பது எப்படி வேளாண் அதிகாரி விளக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:54

சேதுபாவாசத்திரம், : மண் மாதிரி எப்படி எடுக்கவேண்டும் என வேளாண் அதிகாரி விளக்கினார்.
சேதுபாவாசத்திரம் அடுத்த ஊமத்தநாட்டில் ....

மேலும்

தினகரன் செய்தி எதிரொலி இடிக்கப்பட்ட சரபோஜி கல்லூரி சுற்றுச்சுவருக்கு இரும்பு கேட்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:46

தஞ்சை, : காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ....

மேலும்

இன்றும், நாளையும் இலவச பசுக்கள், ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் பயன்பெற அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:36

தஞ்சை, :     கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கம் ....

மேலும்

மானியத்தில் உளுந்து விதை விவசாயிகளுக்கு வழங்கல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:27

பேராவூரணி, : களத்தூர் ஊராட்சியில் நடந்த உழவர் பெருவிழாவில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கப்பட்டது. ....

மேலும்

தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உண்டு உறைவிட மையம் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:16

தஞ்சை, : அனைவருக் கும் கல்வி இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிசெல்லா குழந்தைகள் உண்டு உறைவிட சிறப்பு மையங்கள் ....

மேலும்

தமிழக அரசு உள் ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:41:08

கும்பகோணம், : அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் ....

மேலும்

பாதுகாப்புக்காக அனைத்து வங்கிகளிலும் கேமரா பொருத்துங்கள் டிஎஸ்பி அறிவுரை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:40:56

தஞ்சை, : பாது காப்பை கருதி அனைத்து வங்கிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என டிஎஸ்பி அர்ஜூனன் கேட்டுக்கொண்டார்.
தஞ்சை ....

மேலும்

கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை அரசுக்கு விரைவில் கருத்துரு கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:40:46

தஞ்சை, : தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்கப்பட்டு விரைவில் அரசுக்கு ....

மேலும்

குடந்தை 35, 36, 39வது வார்டுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல வேறு பகுதிகளுக்கு செல்லும்போது பெண்களிடையே குழாயடி சண்டை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:40:38

கும்பகோணம், : கும்பகோணத்தில் 35, 36, 39வது வார்டுகளில் 15 நாட்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் ....

மேலும்

கிராமப்புற இளைஞர்களுக்கு டூவீலர் பழுது நீக்கும் பயிற்சி நாளை நேர்முக தேர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:40:13

தஞ்சை, : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இருசக்கர வாகன பழுதுநீக்குதல் மற்றும் பராமரித்தல் ....

மேலும்

அதிமுக பொதுகூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:39:53

கும்பகோணம், : கும்பகோணம் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராசுரம் கடைவீதியில் ....

மேலும்

ஊரக வேலை திட்டத்திற்கு நீ250 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:39:44

தஞ்சை, : தஞ்சை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ் ....

மேலும்

இலவச ஆடுகள் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் கலெக்டர் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:39:35

தஞ்சை, : இலவச ஆடுகள், பசுக்கள் வழங்கும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இலவச ....

மேலும்

திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் செல்போன் ஜாமர் கருவி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:37:17

திருவிடைமருதூர், :  திருநாகேஸ்வரத்தில் செல்போன் தொடர்பு துண்டிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் அடுத்த ....

மேலும்

தஞ்சையில் 80 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை 27ம் தேதி நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:37:07

தஞ்சை, : தஞ்சை மாவட்டத்தில் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு 80 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தேசிய ஊரக ....

மேலும்

வல்லத்தில் அரசு பஜாஜ் கிளை திறப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:59

தஞ்சை, : தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் திகழும் அரசு பஜாஜ் நிறுவனம் ....

மேலும்

ஆபத்துநேர வாய்ப்பு உள்ளதால் அறுந்துகிடக்கும் மின்கம்பியை பொதுமக்கள் தொடக்கூடாது மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுரை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:52

தஞ்சை, : விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுந்து கிடக்கும் மின்கம்பியை பொதுமக்கள் தொடக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் ....

மேலும்

இலவச லேப்டாப் வழங்க வேண்டும் கல்லூரி மாணவர்கள் மனு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:43

தஞ்சை, : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை மாவட் டம் கும்பகோணம் அடுத்த மலையப்பநல்லூர் ....

மேலும்

அய்யனார் கோயிலில் சம்வத்சர உற்சவம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:36

கும்பகோணம், : கும்ப கோணம் அடுத்த கல்லூர் அய்யனார், மாரியம்மன் பரிவார கோயில்களில் 10 நாட்கள் நடைபெறும் சம்வத்சர உற்சவம் ....

மேலும்

அதிமுக பொதுக்கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:30

பாபநாசம், : ஒன்றிய அதிமுக சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய ....

மேலும்

மண் வளம் பெருக கோடை உழவுக்கு ஏற்ற தருணம் வேளாண் அலுவலர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:24

சேதுபாவாசத்திரம், : கோடை உழவிற்கு இதுவே ஏற்ற தருணம் என வேளாண் அலுவலர் தெரிவித்தார்.
சேதுபாவாசத்திரம் அடுத்த கரம்பக்காடு ....

மேலும்

எலிகளால் தரைதளம் சேதமடைந்தது பள்ளியில் இயங்கும் ரேஷன் கடை நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:15

தஞ்சை, : தஞ்சை 27வது வார்டில் உள்ள ரேஷன் கடையின் தரைதளத்தை ரேஷன் பொருட்களை உட்கொள்ளும் எலிகள் சேதப்படுத்திவிட்டதால் அருகில் உள்ள ....

மேலும்

குடந்தையில் நாளை ஊராட்சி தலைவர்களுக்கு சமூக தணிக்கை பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:36:04

கும்பகோணம், : கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலா¢களுக்கான ஒருநாள் ....

மேலும்

குடந்தை அருகே உள்ள சித்தர் சுவாமிகள் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:35:57

தஞ்சை, : கும்ப கோணம் அடுத்த சீனிவாசநல்லூர் பரமகுரு சித்தர் சுவாமிகள் அதிஷ்டான கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
கும்பகோணம் ....

மேலும்

நீண்ட நாட்களாக பூட்டியிருந்த அதிரை ரயில்வே கேட் திறப்பு நடவடிக்கை எடுத்த டி.ஆர்.பாலு எம்பிக்கு மக்கள் நன்றி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:35:51

அதிராம்பட்டினம், : நீண்ட நாட்களாக பூட்டியிருந்த அதிராம்பட்டினம் ரயில்வே கேட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதை உடனே திறக்க ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran