புதுக்கோட்டை

முகப்பு

மாவட்டம்

புதுக்கோட்டை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பிளஸ் 2 தேர்வு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பள்ளிகளில் 27ம் தேதி துவக்கம் 15 நாட்கள் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:53

புதுக்கோட்டை, : புதுக் கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ....

மேலும்

இலவச கறவை பசு, ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:44

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான ....

மேலும்

அட்மா ஆட்சி மன்ற கூட்டம் விவசாயிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:35

புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) 19வது ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கலெக்டர் மனோகரன் ....

மேலும்

மாவட்டத்தில் நடைபெறும் வேளாண் திட்ட பணிகள் இயக்குனர் நேரில் ஆய்வு அலுவலர்களுடன் ஆலோசனை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:25

புதுக்கோட்டை, : தமிழக வேளாண் இயக்குநர் ராஜேந்திரன் புதுக் கோட்டை மாவட்டத்தில் வேளாண் அலுவலகங்களைப் பார்வையிட்டு ஆய்வு ....

மேலும்

விபத்துக்களை தவிர்க்க திருமயம் பஸ் நிலையம் அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:13

திருமயம், : திருமயம் பஸ் நிலையம் அருகில் விபத்துக்களைத் தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை ....

மேலும்

முதியோர், விதவைகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை உடனடியாக வழங்க பாஜ மகளிரணி தீர்மானம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:44:04

புதுக்கோட்டை, : விண்ணப்பம் செய்து பல மாதங்களாகியும் முதியோர், விதவைகளுக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே விரைவாக ....

மேலும்

வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 901 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:56

இலுப்பூர், : இலுப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 901 விவசாயிகளுக்கு ரூ.24.96 லட்சம் வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ....

மேலும்

100 நாள் வேலை உறுதி திட்டம் ஊராட்சி தலைவர், செயலருக்கு சமூக தணிக்கை பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:49

புதுக்கோட்டை, அன்னவாசல்
ஒன்றியத்தை சேர்ந்தோர் பங்கேற்புபுதுக்கோட்டை, : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சமூக தணிக்கை ....

மேலும்

விராலிமலையில் இன்று வைகாசி விசாக தேரோட்டம் நாளை தெப்ப உற்சவம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:40

விராலிமலை, : விராலி மலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடக்கிறது. நாளை தெப்ப உற்சவம் ....

மேலும்

கிராம கோயில் பூசாரிகளுக்கு பயிற்சி அஹோபில மட ஜீயர் பேட்டி

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:31

திருச்சி, : கிராம கோயில் பூசாரிகளுக்கு வழிபாடு, ஆகம விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் அஹோபில மட ஜீயர் ....

மேலும்

மறைந்து வரும் பாரம்பரிய உணவான சோளம் பயிரிட ஊக்கப்படுத்த வேண்டும் வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:24

இலுப்பூர், : மறைந்து வரும் பாரம்பரிய உணவான சோளம் பயிரிட விவசாயிகளை வேளாண்மை துறை  ஊக்கப்படுத்த வேண்டும் இலுப்பூர் பகுதி ....

மேலும்

ஜெயங்கொண்டம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:43:11

ஜெயங்கொண்டம், :  ஜெயங்கொண்டம் அருகே திருமண ஆசை காட்டி காதலியை பலாத்காரம் செய்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் ....

மேலும்

போலி சான்று கொடுத்து வேலைக்கு சேர்ந்த விஏஓ சஸ்பெண்ட்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:42:55

ஜெயங்கொண்டம், : போலி சான்று கொடுத்து வேலைக்கு சேர்ந்த விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா ....

மேலும்

22 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் விசைத்தறி கூடத்தை திறந்து செயல்படுத்த வேண்டும்பொன்னமராவதி நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:42:44

பொன்னமராவதி, : பொன்னமராவதியில் 22 ஆண்டுகளாக மூடிக் கிடக் கும் விசைத்தறிக் கூடத்தை திறந்து நலிவடைந்துள்ள விசைத்தறி ....

மேலும்

தம்பதிக்கு மிரட்டல் 2 வாலிபர்கள் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:42:35

தொட்டியம், : தொட்டி யம் தாலுகா மேல கார்த்திகைப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (25). விவசாய தொழிலாளி. இவரது மனைவி சம்பூரணம் (23). இவர்கள் ....

மேலும்

ஆதனக்கோட்டையில் சிறப்பு குறைதீர் முகாம்: 385 மனுக்களுக்கு தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:42:27

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை தாலுகா வாராப்பூர் சரகத்தில் உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தில் மக்களைத் தேடி வருவாய்த்துறை எனும் ....

மேலும்

ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:48

திருமயம், : திருமயத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவுதினம் ....

மேலும்

இலவச கறவைப்பசு வழங்க பயனாளி தேர்வுக்கான கிராமக்குழு கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:39

புதுக்கோட்டை, : இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கான கிராமக்குழு கூட்டம் கலெக்டர் மனோகரன் தலைமையில் ....

மேலும்

புதுக்கோட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:30

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ....

மேலும்

சேந்தன்குடியில் உழவர் பெருவிழா நிறைவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:17

ஆலங்குடி, : ஆலங்குடி அடுத்த சேந்தன்குடியில் பாரம்பரிய வேளாண் பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. திருவரங்குளம் ....

மேலும்

தூத்துக்குடியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:10

புதுக்கோட்டை, : தூத்துக்குடியில் நடைபெறும் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு ....

மேலும்

வாக்குச்சாவடி சீரமைத்தல் ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:40:02

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ....

மேலும்

பொன்குளக்கரை பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் அனைத்து தரப்பினரும் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:39:55

அன்னவாசல், : பொன்குளக்கரை பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ....

மேலும்

கந்தர்வகோட்டை பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கால்நடைகள் இறக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:39:46

கந்தர்வகோட்டை, : கந்தர்வகோட்டை பகுதியில் ஏற்பட்டு கடும் குடிநீர வறட்சியால் கால்நடைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க ....

மேலும்

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தூக்க மாத்திரை தின்று போலீஸ் தற்கொலை முயற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:39:38

திருச்சி, : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ்காரர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran