காஞ்சிபுரம்

முகப்பு

மாவட்டம்

காஞ்சிபுரம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வண்டலூரில் 60 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிரடி

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:56:06

கூடுவாஞ்சேரி, :வண்டலூர்
ஜி.எஸ்.டி. சாலையோரத்தில் வண்டலுர் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ளது. அதன் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 4 ....

மேலும்

போலீஸ் கமிஷனர் உத்தரவு மத்திய உளவுத்துறை அதிகாரியை தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:55:55

சென்னை, :
மத்திய உளவுத்துறை அதிகாரியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வியாசர்பாடி காவல் நிலைய சப் ....

மேலும்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:55:49

செங்கல்பட்டு, :
செங்கல்பட்டு அடுத்த படாளம் ஜானகிபுரம், செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்ஜோசப் (25). தனியார் நிறுவன ....

மேலும்

தீபம் ஏற்றிவைத்து வெளியே சென்றதால் தீப்பிடித்து குடிசை சாம்பல் பொருட்கள் சேதம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:55:43

காஞ்சிபுரம், :
வீட்டில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு தண்ணீர் பிடிக்க சென்றபோது, தீப்பிடித்து குடிசை வீடு சாம்பலானது. இதில் கட்டில், ....

மேலும்

வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வேகத்தடை வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:55:23

வாலாஜாபாத், :
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ....

மேலும்

தொழில் மோதல் மச்சான் இல்லாததால் மைத்துனருக்கு வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:54:45

தாம்பரம், :
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பாரதி நகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). கால் டாக்சி டிரைவர். நேற்று ....

மேலும்

மனைவியை கல்லால் அடித்து கொல்ல முயற்சி: கணவனுக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-06-18 09:53:19

சென்னை, :
மனைவியை கல்லால் அடித்து கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்தவர் ....

மேலும்

தரமணியில் திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து சிறுவன் பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:15:27

வேளச்சேரி, :
திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து 3வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தரமணி சீனியம்மன் கோயில் தெருவை ....

மேலும்

முகப்பேர் மூதாட்டி கொலையில் கார் டிரைவர் கைது நகைக்கு ஆசைப்பட்டு கழுத்தை அறுத்தேன்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:15:18

பூந்தமல்லி, :
முகப்பேரில் மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்காக ஆசைப் பட்டு ....

மேலும்

திருமணம் நிச்சயத்துக்குப் பின்னர் 25 சவரன், ^5 லட்சம் கேட்டு பெண் வீட்டாருக்கு மிரட்டல்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:15:06

சென்னை, :
திருமணம் நிச்சயமான பின்னர் 25 லட்சம்,
^5
லட்சம் கேட்டு மணப்பெண் வீட்டாரை மிரட்டிய மணமகனின் தந்தை மற்றும் அவரது சகோதரி ....

மேலும்

மழை, புயல், வெள்ள காலத்தில் மின் விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:14:54

காஞ்சிபுரம், :
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ளஅறிக்கை:
மழை, புயல், வெள்ள ....

மேலும்

கேபிள் புதைக்க தோண்டிய பள்ளத்தால் சாலைகள் சேதம்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:14:46

கூடுவாஞ்சேரி, :
கூடுவாஞ்சேரி& கொட்டமேடு சாலை கேபிள் பதிக்கும் பணியால் நாசமாகி விட்டது. 30 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதில் ....

மேலும்

ஆமை வேகத்தில் நடக்கும் சிங்கபெருமாள் கோயில் ரயில்வே மேம்பால பணி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:14:37

செங்கல்பட்டு, :
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம், ஆப்பூர், திருக்கச்சூர் வழியாக செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், மறைமலை ....

மேலும்

தென்னிந்திய தேகுவாண்டோ போட்டி சாதனை படைத்த காஞ்சி மாணவர்களுக்கு பாராட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:14:17

காஞ்சிபுரம், :
தென்னிந்திய அளவிலான 16வது தேகுவாண்டோ போட்டி மகாராஷ்டிரா மாநிலம் முர்சிதாபூரில் 3 நாட்கள் நடந்தது. இதில், 300க்கும் ....

மேலும்

அடிப்படை வசதியில்லாத காஞ்சி பி.எஸ்.எஸ். அரசு பள்ளி ஓடு பெயர்ந்துள்ள மேற்கூரை. அடுத்தபடம்: கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கும் மாணவர்கள்.

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:14:10

காஞ்சிபுரம், :
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ....

மேலும்

கோவிலம்பாக்கம் ஏரியில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு லாரி, மோட்டார்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:13:52

சென்னை, :கோவிலம்பாக்கம்
ரோஸ் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து நிலத்தடி நீரை திருடுவதாக கலெக்டர் சித்திரசேனனுக்கு ....

மேலும்

குண்டும், குழியுமான சிங்கபெருமாள் கோயில் சாலை பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:13:44

செங்கல்பட்டு, :
செங்கல்பட்டில் இருந்து மேலமையூர், வல்லம், திருப்போரூர் கூட்ரோடு, பட்டரவாக்கம், அமனம்பாக்கம், தேனூர், ....

மேலும்

வாலாஜாபாத்துக்கு வருகை தந்த பஞ்சாயத்துராஜ் இணைசெயலரிடம் கிராம மக்கள் சரமாரி புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:30:44

வாலாஜாபாத்,  :மத்திய
அரசின் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளர் ராஷ்மி சுக்லா நேற்றுமுன்தினம் வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ....

மேலும்

பணி பாதுகாப்பு குறித்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:30:33

காஞ்சிபுரம், :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், ஊராட்சி செயலாளர்களின் பணி பாதுகாப்பு, ....

மேலும்

ரேஷன் அட்டை பெறுவதில் தாமதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:30:26

செங்கல்பட்டு, :
செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்டது செங்கல்பட்டு நகரம், மறைமலைநகர் நகரம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் ....

மேலும்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சி மேலிட பார்வையாளர் ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:29:44

காஞ்சிபுரம், :
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் ....

மேலும்

செங்கல்பட்டு குடியிருப்பு பகுதியில் மதுபிரியர்கள் தொல்லை கட்டுப்படுத்துமா போலீஸ்?

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:29:38

செங்கல்பட்டு, :செங்கல்பட்டு
அடுத்துள்ள வேம்பாக்கம் வேதநாராயணபுரத்தில் பாலாஜி நகர், துளசிநகர், பீடிநகர் என பல்வேறு பகுதிகள் ....

மேலும்

நள்ளிரவில் திடீர் தீ விபத்து 20 குடிசைகள் சாம்பல் :பெண் உடல் கருகி பலி

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:29:32

பூந்தமல்லி, :
நள்ளிரவில் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். மேலும் 20 குடிசைகள் எரிந்து நாசமானது. ....

மேலும்

சிறந்த மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-15 10:29:25

காஞ்சிபுரம், :
கலெக்டர் சித்திரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் சிறப்பாக ....

மேலும்

பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள், வேன்கள்.

பதிவு செய்த நேரம்:2013-06-14 12:05:09

திருக்கழுக்குன்றம்
பஸ் நிலையத்தில் பைக்குகள் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடையூறு
பேரூராட்சி நடவடிக்கை ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

தெருமுனை வரை வீசும் வெட்டிவேர் வாசம் முகவரிகூடத் தேவையில்லாமல் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. சென்னை சைதாப்பேட்டையில்  உள்ள சந்திரகுமாரியின் வீட்டுக்குள் நுழைந்தால், ஏதோ பிருந்தாவனத்துக்குள் இருப்பது போன்ற ...

ராஜலட்சுமி படத் தொகுப்பாளர்‘தென்னிந்தியாவின் முதல் பெண் எடிட்டர்’ என்கிற ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran