பெரம்பலூர்

முகப்பு

மாவட்டம்

பெரம்பலூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

திருமானூர் அருகே சுப்ரமணியர் சாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:54

திருமானூர்,: திருமானூர் அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமி கோயிலில் நேற்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான ....

மேலும்

குன்னம் அருகே வெடியால் வீடுகளில் விரிசல் குவாரி ஒப்பந்தக்காரர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:43

குன்னம்,: குன்னம் அருகே அதிகப்படியான வெடிப்பொருட்களை பயன்படுத்தி கல்குவாரியில் வெடி வைத்து வீடுகளில் விரிசல் ஏற்படுத்திய ....

மேலும்

மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:32

பெரம்பலூர்,: பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் ....

மேலும்

ஜெயங்கொண்டம் அருகே 1,974 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர்எம்பி இளவரசன் வழங்கினார்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:24

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே 1,974 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை எம்பி இளவரசன் வழங்கினார். ....

மேலும்

உடையார்பாளையம் தாலுகாவில் ஜமாபந்தி

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:14

அரியலூர், : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா உடையார்பாளையம் உள்வட்டத்திற்குட்பட்ட தேவாமங்கலம், அங்கராயநல்லூர் ....

மேலும்

விவசாயிகளுக்கு மானியத்தில் உயிர் உரம் விநியோகம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:47:07

வேளாண் உதவி இயக்குனர் தகவல்
அரியலூர், : விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுவதாக அரியலூர் அருகே நடந்த ....

மேலும்

பெரம்பலூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன விவசாயிகள் தேர்வு முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:57

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ்அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய நுண்ணீர் பாசன இயக்க திட்டத்தில் ....

மேலும்

கூட்டுறவு கடன் நாணய சங்க நிர்வாகக்குழு இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:48

அரியலூர், : அரியலூர் வட்டார ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் நாணய சங்க நிர்வாகக்குழு ....

மேலும்

மீன் வளர்க்க நீ23,000 மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:39

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பண்ணை குட்டைகளில் மீன் வளர்க்க விவசாயிகளுக்கு ....

மேலும்

75 ஆண்டுக்கு பிறகு அம்பிகாபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:29

தா.பழூர், : தா.பழூர் ஒன்றியம் சோழமாதேவி ஊராட்சியில் உள்ள அம்பிகாபுரம் மாரியம்மன் கோயி லில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக ....

மேலும்

நிவாரண தொகை பெற விவசாயிகளுக்கு புகைப்படத்துடன் அடையாள சீட்டுகள் விநியோகம் கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:19

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்ட  1,20,536 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகையாக ரூ.50.66 கோடி ....

மேலும்

ஜமாபந்தியில் 82 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:46:06

ஜெயங்கொண்டம், : அரியலூர் அருகே நடந்த ஜமாபந்தியில் 82 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ....

மேலும்

29ல் பிஎட், எம்எட் பட்ட வகுப்பு தேர்வுகள் துவக்கம் பல்கலைக்கழக பதிவாளர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:45:55

பெரம்பலூர், : பிஎட், எம்எட் பட்ட வகுப்புக்கான தேர்வுகள் 29ம்தேதி தொடங்குகிறது என பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வலிங்கம் ....

மேலும்

திருமானூர் அருகே மின்வெட்டை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:45:46

திருமானூர், : தொடர் மின்வெட்டை கண்டித்தும், 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் ஒன்றிய தேமுதிக சார்பில் திருமானூர் ....

மேலும்

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:45:40

குன்னம், : குன்னம் அருகே விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ....

மேலும்

பால் காய்ச்சிய போது விபத்து ஸ்டவ் அடுப்பு வெடித்து இளம்பெண் காயம்

பதிவு செய்த நேரம்:2013-05-24 11:45:30

அரியலூர், : அரியலூர் அருகே பால் காய்ச்சிய போது ஸ்டவ் அடுப்பு வெடித்ததில் இளம்பெண் காயமடைந்தார்.
 அரியலூர் அருகேயுள்ள ....

மேலும்

இந்தியகம்யூ.கட்சியினர் கொடுமை எங்கு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:37

பெரம்பலூர், : கொடுமை எங்கு நடந்தாலும் இந்தியகம்யூ.கட்சியினர் தட்டி கேட்கவேண்டும் என பெரம்பலூரில் நடந்த கட்சி அலுவலகக் கட்டிட ....

மேலும்

செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:29

அரியலூர், : செந்துறை அருகே நேற்று நடந்த செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 அரியலூர் ....

மேலும்

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 27ம்தேதி கடைசி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:21

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ....

மேலும்

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை கணவர், மாமனார் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:08

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே வரதட்சணை கொடு மையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பெண்ணின் ....

மேலும்

ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதியில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:02

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட் டில் திரளான பக்தர்கள் ....

மேலும்

ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 3,000 குறைந்தபட்ச ஓய்வூதியம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:55

பெரம்பலூர், : ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் களுக்கு ரூ.3,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சங்க ....

மேலும்

குண்டவெளியில் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் 273 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:46

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் 273 மனுக்களுக்கு உடனடி தீர்வு ....

மேலும்

இலவச வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கு குடற்புழுநீக்க மருத்துவ முகாம் 24, 25 தேதிகளில் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:38

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆடுகள் வழங்கப்பட்ட கிராமங்களில் ....

மேலும்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:30

அரியலூர், : கருவூலத்துறையின் தானியங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறையால் ஏற்படும் குறைகளை சரிசெய்து மாத ஊதியம் மாத கடைசி வேலை நாளில் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran