நீலகிரி

முகப்பு

மாவட்டம்

நீலகிரி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

குன்னூர் நகரில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:25:03

குன்னூர், : குன்னூர் நகர் பகுதியில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால், வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ....

மேலும்

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த குன்னூரில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:24:53

குன்னூர், : குன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்த நான்கு இடங்களில் சுழல்கேமரா அமைக்கும் பணி ....

மேலும்

எச்பிஎப் போராட்டம் ஊழியர் சங்க கூட்டமைப்பு பொதுக்கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:24:39

ஊட்டி, : எச்பிஎப் தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ....

மேலும்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி இன்று வாகன பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:24:22

ஊட்டி, : ஊட்டியில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பத்ரி கூறியதாவது: வீட்டுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா ....

மேலும்

கன்டோன்மென்ட் பகுதியில் ரூ.7.50 லட்சத்தில் சமுதாய கூடம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:24:11

குன்னூர், : குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் 6 வார்டு பகுதியில், எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து ரூ.7.50லட்சம் செலவில் சமுதாய ....

மேலும்

பிஎப்., பங்குத்தொகை செலுத்த நிறுவனங்களுக்கு உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:24:00

ஈரோடு, : உரிய காலத்திற்குள் தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தொழிலாளர் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது ....

மேலும்

திமுக நிர்வாகிகள் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:23:25

கூடலூர், : கூடலூரில், நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொருளாளர் நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் லியாகத் அலி வரவேற்றார். ....

மேலும்

பயனாளிகள் பட்டியலுக்கு கிராமசபை அங்கீகாரம் பெற்ற பின் இலவச ஆடு வழங்க அரசு உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:22:59

ஈரோடு, : இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபாவில் வெளியிட்டு முறைப்படி ....

மேலும்

சமூக தணிக்கை பயிற்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:22:12

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான சமூக தணிக்கை ....

மேலும்

திருமணமான அரைமணி நேரத்தில் பெண்ணை கடத்தியதாக புகார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:21:46

ஈரோடு, : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (30). டெம்போ வேன் டிரைவர். இவர் ....

மேலும்

மலிவு விலை உணவகம், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:21:35

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மலிவு விலை உணவகபணிகளையும், நடைபெற்று வரும் பாதாள சாக்கடை ....

மேலும்

மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கிய 215 சாய, சலவை ஆலை இடித்து அகற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:21:22

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் அனுமதியின்றி இயங்கிய 215 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் 68 ஆலைகளின் மின் ....

மேலும்

கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை வைகாசி விசாகம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:21:01

ஈரோடு, : வைணவத்தில் 13 ஆழ்வார்களில் முக்கியமானவராக கருதப்படும் நம்மாழ்வாரின் பிறந்த தினத்தின் திருநட்சத்திரம் வைகாசி விசாகம் ....

மேலும்

ஈரோட்டில் நாட்டிய திருவிழா இன்று துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:20:50

ஈரோடு, : ஈரோடு டாடா கோல்டு பிளஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் கவிதாலயம் நடனப்பள்ளி சார்பில் ஈரோட்டில் நாட்டியத் திருவிழா இன்று 23ம் தேதி ....

மேலும்

அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:20:39

ஊட்டி, : நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட சமூகநல அலுவலகத்தின் ....

மேலும்

போலி குளிர்பான தொழிற்சாலைக்கு சீல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:19:34

ஊட்டி, : குளிர்பான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆய்விற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் சுகாதாரமற்ற தண்ணீரில் ....

மேலும்

பட்டதுளசியம்மன் கோயில் விழா

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:18:49

கோத்தகிரி, : கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் பட்டதுளசியம்மன் கோயில் திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ....

மேலும்

நகை, பணம் எடுத்து செல்லும் போது ஒரே பாதை, வாகனம் பயன்படுத்த கூடாது

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:18:40

கோத்தகிரி, : கோத்தகிரி போலீஸ் நிலையத்தில், திருட்டு மற்றும் கொள்ளை சம¢பவங்களை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ....

மேலும்

வீவேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத பள்ளி வாகனம் மீது நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:17:30

ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும் என ....

மேலும்

குட்டை போல் மாறிய டைகர்ஹில் அணை

பதிவு செய்த நேரம்:2013-05-23 15:14:57

ஊட்டி, : பருவ மழை முறையாக பெய்யாத நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான டைகர்ஹில் அணையில் போதிய ....

மேலும்

டாஸ்மாக்’ பார்களில் காலாவதி பொருள் விற்றால் நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:40:49

ஊட்டி, :  ஊட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உணவு தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, காலாவதியான ....

மேலும்

தங்காடு சாலையில் அபாயகரமான மரங்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:40:37

ஊட்டி, :   ஊட்டி அருகே காத்தாடிமட்டம் பகுதியில் இருந்து தங்காடு செல்லும் சாலை ஒரத்தில் ஏராளமான செடி வளர்ந்துள்ளதால் வாகன ....

மேலும்

இறைச்சி கழிவு கொட்ட முயன்ற வாகனம் சிறைபிடிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:40:29

பந்தலூர், :  பந்தலூர் அருகே அய்யங்கொல்லியில் இருந்து எருமாடு செல்லும் சாலை அத்திக்கால் பகுதி யில், கடந்த 3 நாட்கள் முன்பு 20 ....

மேலும்

வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 257 இளங்கலை, முதுகலை ஆசிரியர்களுக்கு பட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:40:11

ஈரோடு, : திண்டல் வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரி 6 மற்றும் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு வேளாளர் ....

மேலும்

இரவு ரோந்து பணியில் அலறும் ‘மைக் 11’

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:39:42

ஈரோடு, : ஈரோடு மாநகர பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை தடுக்கும் வகையில் இரவு ரோந்து ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran