ஈரோடு

முகப்பு

மாவட்டம்

ஈரோடு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ரேஷன் கடை முற்றுகை பொதுமக்கள் போராட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:04:18

ஈரோடு, : பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ....

மேலும்

அங்கீகாரம் ரத்தான தாளவாடி டிவைன் பள்ளி திறப்பு மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:04:08

சத்தியமங்கலம், : ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மாணவி சாவால் மூடப்பட்ட டிவைன் பள்ளிக்கு அரசு தற்காலிக அங்கீகாரம் அளித்ததால் நேற்று ....

மேலும்

டிப்ளமோவில் 1.40 லட்சம் இடங்கள் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு அதிகம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:58

ஈரோடு, : பன்னாட்டு அனுபவத்துடன் பணிகளில் அமர டிப்ளமோ பாட பிரிவு மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று பாலிடெக்னிக் கல்லூரி ....

மேலும்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனு பெறப்பட்டது

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:46

ஈரோடு,  : ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகம் ....

மேலும்

32 பயனாளிகளுக்கு முதியோர்உதவிதொகை

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:32

ஈரோடு, : ஈரோட்டில் நடந்த மக்களை தேடி வருவாய்த்துறை திட்ட முகாமில் 32 பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையை மாநகராட்சி ....

மேலும்

தடைசெய்த பிளாஸ்டிக் பை விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:19

கோபி, : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கோபி வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 தமிழகத்தில் 40 மைக்ரான் ....

மேலும்

துப்புரவு பணியில் சாதி பாகுபாடு தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:09

ஈரோடு, : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் ....

மேலும்

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:03:03

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாபரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் உத்தரவுப்படி கடந்த ....

மேலும்

பவானி வாரச்சந்தைக்கு மீண்டும் மின்இணைப்பு கிடைத்தது

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:02:55

பவானி,   பவானி நகராட்சி தினசரி மார்க்கெட் அந்தியூர் மேட்டூர் பிரிவு அருகே வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ....

மேலும்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, குன்னூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:02:42

குன்னூர்,:  குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி, மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் ....

மேலும்

காதல் கணவர் திடீர் மாயம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 13:02:28

ஈரோடு, : பெருந்துறை அடுத்துள்ள பெரியவேட்டுபாளையத்தை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் ரமேஷ்(29). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ....

மேலும்

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு தடப்பள்ளி, அரக்கன்கோட்டைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:29:11

கோபி, : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்திற்கு ....

மேலும்

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் போலி பத்திரம் மூலம் அபகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:29:02

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விற்றதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ....

மேலும்

முறையாக தகவல் தெரிவிக்காமல் குறைதீர் முகாம் நடத்தும் அதிகாரிகள்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:28:52

ஈரோடு, : ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அருந்ததியர் இளைஞர் பேரவையின் சார்பில் ....

மேலும்

வாரிய தேர்வில் 80 மாணவர் சென்டம் சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி சாதனை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:54

ஈரோடு, :  சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வாரியத் தேர்வில் 82 சதவீத தேர்ச்சி ....

மேலும்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:45

சத்தியமங்கலம், : பவானிசாகர் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் ....

மேலும்

மக்களைத் தேடி வருவாய்துறை திட்டம் 3 மாதத்தில் 7 லட்சம் மனு மீது தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:34

ஈரோடு, : தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மக்களை தேடி வருவாய்துறை திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 7 லட்சம் மனு மீது தீர்வு ....

மேலும்

மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:24

ஈரோடு, : அகில இந்திய காங்கிரஸ் கட்சித் துணை தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா 19ம்தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஈரோடு ....

மேலும்

வறட்சி நிவாரணம் வழங்கியதில் பாரபட்சம் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:18

ஈரோடு, : வறட்சி நிவாரணத்தை முறையாக வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு ....

மேலும்

30ம் தேதிக்குள் நேர்காணலில் பங்கேற்க ஓய்வூதியருக்கு அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:25:09

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் இதர மாநில அரசு ஓய்வூதியம் பெறும் சிவில், ஆசிரியர் மற்றும் ....

மேலும்

சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் மாணவர்கள் வாரியத்தேர்வில் சாதனை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:24:58

ஈரோடு, : சென்னிமலை ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாரியத்தேர்வில் அதிக ....

மேலும்

கோர்ட் உத்தரவிட்டும் மனைப்பட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:24:51

ஈரோடு, : ஈரோடு அருகே சித்தோடு நல்லாகவுண்டன்பாளையம் குமிலன்பரப்பு காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ....

மேலும்

மஞ்சள் ஏலம் தள்ளிவைப்புக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:24:41

ஈரோடு, : மஞ்சள் ஏலத்தை ஒரு வாரகாலத்திற்கு தள்ளி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ....

மேலும்

வெள்ளித்திருப்பூர் விஏஓ அலுவலக மேற்கூரை இடிந்து ஒருவர் காயம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:24:35

அந்தியூர்,  : அந்தியூரை அடுத்துள்ள வெள்ளிதிருப்பூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த ....

மேலும்

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:24:27

ஈரோடு, : பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் நேற்று ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran