கடைகளில் விற்கும் சர்க்கரை இல்லாத கோவாவுடன், மைதா சேர்த்து அழுத்திப் பிசையாமல் மெதுவாக (விரல் நுனியில்) பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஒன்றரை கப் சர்க்கரையை 1 கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு பிசுக்குப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ....
நெய், செர்ரி தவிர மற்ற எல்லா பழங்களையும்
நட்ஸையும் பொடியாக நறுக்கவும். அத்துடன் லிக்விட் குளூக்கோஸ் சேர்த்து,
சர்க்கரை சேர்த்து, சூடான நெய் சேர்த்துக் கலக்கவும். சிறு உருண்டைகளாகப்
பிடித்து, மேலே செர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். ....
பாலை சூடாக்கி, அதில் சர்க்கரையும் ஈஸ்ட்டும்
சேர்த்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மைதா மாவை சலிக்கவும்.
அதில் ஈஸ்ட் கலவை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, மிருதுவாகப்
பிசைந்து கொள்ளவும். மாவை 3 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிறகு
எடுத்துப் பார்த்தால், அது இரண்டு மடங்கு ....
வெறும் கடாயில் கம்பு மாவையும், பச்சைப் பயிறு மாவையும் வாசம் வரும் வரை தனித்தனியாக வறுத்து வைக்கவும், இந்த மாவை மிக்ஸியில் போட்டு அத்துடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரீச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு, ....
அடி கனமான கடாயில் சர்க்கரை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். அதை கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சவும். மைதாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து பாகில் விட்டு, கட்டி தட்டாதபடி கை விடாமல் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டும் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் முந்திரியை நெய்யில் ....
குக்கரில் காய்ச்சிய பாலும் தண்ணீருமாக சேர்த்து வைத்து, தினை அரிசியை சேர்க்கவும். தணலை குறைத்து, குக்கரை மூடி, விசில் போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து குக்கரை திறந்து கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்துக் கலந்துவிடவும். வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து சூடாகப் ....
மேல் மாவுக்கு... கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து வைக்கவும்.
அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, வெண்ணெய் மாதிரி அரைக்கவும். உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். ஏந்தலான ஒரு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காய வைத்து, ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெய்க்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தணித்து ஊற்றவும். அதன் மேல் ....
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு கொதித்துக் கொண்டிருக்கும் நீரை டம்ளரில் எடுத்து மாவில் ஊற்றி (சிறிது சிறிதாக) கரண்டிக் காம்பினால் கிளறிவிடவும். இதிலேயே மாவு பாதி வெந்துவிடும். பின் சற்று சூடு ஆறி கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கையால் நன்கு ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...