கொத்தவரங்காயை நன்கு கழுகி இரண்டு முனைகளிலும் கட் செய்து தகுந்த நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கொத்தவரங்காயை போட்டு வறுக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கொத்தவரங்காயை எண்ணெயில் விட்டு கருகாத அளவுக்கு வறுத்தெடுக்கவும். பின்னர் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து ....
வெண்டைக்காயை காம்பு நீக்கி, முனை உடையாமல் நீளவாக்கில் வகிர்ந்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும், வெண்டைக்காயில் சேர்த்துப் பிசறி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளப் பிரமாதமாக இருக்கும். மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு அப்படியேவும் ....
மிளகை வெறும் கடாயில் வறுக்கவும். அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தோல் நீக்கி, நறுக்கிய பீட்ரூட் சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு ....
வெங்காயம், தக்காளி இரண்டையும் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களை வறுத்து பிறகு தக்காளி, வெங்காயம் விழுதை சேர்க்கவும். மிதமான தீயில் வதக்கவும். மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும்போது இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி வேக வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததில் கொட்டிக் கலக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ....
வாழைப்பூவில் இருந்து கெட்டியான காம்பை நீக்கி பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு சிறிது தண்ணீரில் மோர், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி, அதில் நறுக்கிய வாழைப்பூவைப் போடவும். இல்லையென்றால் பூ கருத்து விடும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு ....
ஊறவைத்த மொச்சையை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். மசாலா பொருட்களுடன் இஞ்சி பச்சை மிளகாய் தேங்காய் துருவலுடன் தண்ணீர் விட்டு மசாலா உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும். மணக்கும் மொச்சை சுண்டல் ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...