இங்கே, கோயம்புத்தூரில் எனது குடியிருப்பு வாசலில் ஒரு பெண்மணி. தினமும் நான் கிளம்பும் சமயம்தான் தனது வியாபாரத்தைத் துவங்குவாள். ஒரு மரபெஞ்ச்தான் அவள் கடை. வேப்ப மர ....
நான் இந்த பௌதீக உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருக்கிறேன் என்கிற எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் எங்கும் வியாபித்திருக்கிறேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. ....
மனிதன் மண்ணிலிருந்து பிறக்கிறான். கொஞ்சம் பணபலம் சேர்ந்ததும், மண்ணை எட்டி உதைக்கிறான். கடைசியில் அவன் மண்ணாகிறான். அப்போதுதான் அவன் உண்மையை உணர்கிறான்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாபெரும் வீரன். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று வரலாறு இவனைப் புகழ்ந்துரைக்கிறது. சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெரும் ....
திருமாலை நோக்கி பாமாலை பாடிய ஆண்டாளுக்குப் பிறகு தொண்டரடிப் பொடியாழ்வாரின் வைபவத்தில் திளைக்கலாம். இருவருமே கையில் பூமா லையும் பாமாலையும் சூட்டி நெஞ்சத்தினால் ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...