ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ....
இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமியை பந்தாக்கி பாதாள லோகத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி பூமாதேவி மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள். அவரும் ....
செயல் இருந்தால் விளைவு இருக்கும். சுவர் மீது எறிந்த பந்து மீண்டும் நம்மிடத்தேதான் வரும். மாயமாகிப் போகாது. எறியப்பட்ட வேகத்திற்கு தகுந்தாற்போல திரும்ப வந்தே ....
சித்திரை என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. ஒரு பொருள், சோதிடத்தில் பதிநான்காம் நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அடுத்தது, தமிழாண்டின் மாதமாக அமைந்துள்ளது. ....
தசரதன் தன் மனைவி கைகேயிக்கு தந்த வரத்தால் ராமன் தன் மனைவி சீதை மற்றும் இலக்குவனுடன் காட்டிற்குப் போனான். ஆரண்ய வாசத்தில் ‘பர்ணசாலை’ என்னும் குடில் அமைத்து ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...